Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் கொரோனா அச்சம்! மரண வீட்டில் கிராம அலுவலரினால் விதிக்கப்பட்ட தடைகள்!!

உலக நாடுகளை அச்சுறுத்தி பல உயிர்களை காவு கொண்ட கொரோனா தொடர்பான அச்ச நிலை யாழ்ப்பாண மக்களையும் பீடித்துக் கொண்டுள்ளது. அந்தவகையில் குறித்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு இருப்பதற்கு அரசாங்கம் பல்வேறுபட்ட தடையுத்தரவுகளைப்...

கொரோனாவுக்கு பயந்து பொருட்களை வாங்க சென்ற நபர் பரிதாபமாக மரணம்

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தையில் வர்த்தக நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிந்துள்ளார். நேற்று மாலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வர முன்னர் அவசியமான...

ஊரடங்கு வேளையில் வீதியில் பயணித்தால் வாகனம் கையகப்படுத்தப்படும் – பொலிஸ் எச்சரிக்கை

ஊரடங்கு வேளையில் வாகனங்களில் நடமாடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. “அத்தியாவசிய சேவைகள், ஊடகவியலாளர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணமாவதற்கு விமான நிலையத்துக்குப் பயணிப்போர் வீதிகளில் பயணிக்க...

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வாள்வெட்டு தாக்குதல்

யாழ். அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு...

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – கு.சுரேந்திரன் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கின்ற பல்வேறு நடவடிக்கைகள் மக்களுக்கு நன்மையினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ள அதே வேளை அன்றாட தொழில் செய்யும் மக்களை கருத்திலே கொண்டு அரசாங்கம் உடணடியாக நிவாரணம்...

பலாலி, இரணைமடு விமானப்படைத் தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்

பலாலி மற்றும் இரணைமடு விமானப் படைத்தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருபவர்களை தங்க வைக்கும் வகையில் அவை அமைக்கப்படுவதாக...

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு ஏற்பட்ட நிலை

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை இல்லாதொழிக்க அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில், நாட்டில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம்...

ஊடரங்கு நடைமுறையால் வெறிச்சோடியது யாழ்.மாநகரம்

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் காலை 6 மணி வரையான 60 மணித்தியாலங்கள் நாடுமுழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் மாநகர் பகுதி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது. இருந்தும் ஒரு...

ஊரடங்கு வேளையில் யாரெல்லாம் நடமாட முடியும்?

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஊரடங்கு...

கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று (மார்ச் 20) வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ்...