Srilanka

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் அதிகாரம் ஏப்ரல் 30 வரை மட்டுமே!

அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு ஒருங்கிணைந்த நிதியிலிருந்து பணத்தை எடுக்க கூடியது அதிகாரம் ஏப்ரல் 30ம் திகதி வரை மட்டும் இருப்பதாக UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அரச செலவு மற்றும்...

கொரோனா வைரஸ் தாக்கம்! வடமாகாண எல்லைகளை மூடுங்கள்

வடமாகாண எல்லைகள் அனைத்தும் மூடச்செய்யப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் அப்படிசெய்தால் நாம் பாதுகாக்கபடலாம் இல்லாவிடில் நாம் பேரழிவை சந்திக்கவேண்டிவரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற...

பொதுத் தேர்தல் மே 14ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தப்படும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

பொதுத் தேர்தல் மே 14ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் பரவியுள்ள கோவிட் -19 (COVID -19) ஆபத்தான நிலை காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டவாறு பொதுத் தேர்தலை 2020...

மட்டக்களப்பில் ஊரடங்கு வேளையில் வீதியில் வந்தவர்களை துரத்திப் பிடிக்கும் பொலிஸார்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் எப்படி எனப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் பிரயாணித்த...

பொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி…! ஊரடங்கு செவ்வாய் வரை நீடிப்பு

கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம், ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை நடைமுறைக்கு வந்த ஊரடங்கு நிலை வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய 22 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள...

யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா! அவரது ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில் கலந்துகொண்டோரை அடையாளப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுள்ளார். இதுதொடர்பில் ஆளுநரின்...

சீனர்களே உலகத்திற்கு கொரோனாவை கொண்டு வந்தனர் – தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கும் இலங்கையர்

இலங்கைக்கு முதலில் கொரோனா வைரஸை முதலில் கொண்டு வந்தவர் ஒரு சீனப் பெண் என தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்படடுள்ள இத்தாலியில் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனர்களே உலகத்திற்கு கொரோனா...

சுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல்! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை

யாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதனைக்குட்படுத்துமாறும்...

இரு வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இரண்டு வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது சிறந்தது என பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். மக்களின் பொறுப்பற்ற செயல்கள் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர்...

இலங்கையில் கொரோனா நோயாளிகளில் இருவர் கவலைக்கிடம் ! சுகாதார பிரிவு தகவல்

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு மேலும் 2 கொரோனா நோயாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அடையாளம்...