Srilanka

இலங்கை செய்திகள்

நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய! நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ ரூ.65, மீன்...

நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார். அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ கிராம் 65...

காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் அரசின் முக்கிய அறிவிப்பு

மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதிவரையான காலத்தில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து...

கொரோனா வைரஸ் தாக்கம்! நாட்டின் நிலை தொடர்பில் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் காரணமாக ஒருபோதும் நாட்டை முடக்கமாட்டேன். பொருளாதாரம், சமூக ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவரும் பின்னர் பொறுப்பு கூற மாட்டார்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் கொரோனா...

இலங்கைக்கு இத்தாலியில் இருந்து இளைஞர் ஒருவர் விடுத்துள்ள கோரிக்கை!

குறைந்தது ஒருவாரமாவது இலங்கையை முடக்கி கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும்படி இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் கண்ணீருடன் இந்தக் கோரிக்கையை...

30 நிமிடங்கள் முந்துகிறார் கோத்தாபய

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், 30 நிமிடங்களுக்கு முன்னதாக, இரவு 7.30க்கே, நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளார். இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை, ஜனாதிபதி...

கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 43ஆக உயர்வு; இன்று மட்டும் 15 பேர் அடையாளம்

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் இன்று (மார்ச் 17) செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை 3 வாரங்கள் மூடுவதற்கு ஜனாதிபதி பணிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 3 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். இன்று மார்ச் 17 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படாது...

நல்லூரானின் பிரதான வாயிலில் இரும்புக் கதவு

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆலய வாயில் இரும்பு கம்பியினாலான கதவினால் பூட்டப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கோரோனோ இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில் கொரோனோ பாதிப்பிலிருந்து பக்தர்களை...

கொரோனா அச்சம்!கணவரை கை கழுவ கூறிய மனைவிக்கு நேர்ந்த கதி

வெளியில் சென்று வீட்டிற்கு வந்த கணவனை உள்ளே வரும் போது கையை கழுவிவிட்டு வரும்படி கூறியதாக மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்றிரவு ஓட்டமாவடி - மீராவோடை...

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! முதலாவது நோயாளி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் முதலாவதாக கொரோனா நோய் தொற்றுக்குள்ளான இலங்கையர் குணமடைந்துள்ளார் என வைத்தியசாலையின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அங்கொடை தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்...