மட்டக்களப்பில் இராணுவ வீரருக்கு எப்படி கொரோனா தொற்றியது ?
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடியனாறு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்...
இன்று முதல் ரயில் சேவைகள் இரத்து
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுமார் 88 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிப்விக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம்! இலங்கை முழுமையாக முடக்கப்பட உள்ளதாக தகவல்
இலங்கையில் அனைத்துப் பிரதேசங்களும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களது முகநூலிலும் பகிரங்கமாக...
ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு! அரச சேவைகளில் மட்டுப்பாடு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நாளை (17) முதல் நடைமுறைக்கு வரும்...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்! இன்று முதல் மூன்று நாள்கள் பொது விடுமுறையாகப் பிரகடனம் – சுகாதாரம், வங்கி, போக்குவரத்து...
உலகளாவிய ரீதியில் மக்களைத் தாக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இலங்கையில் இன்றைய தினம் விடுமுறையை அறிவித்த இலங்கை அரசு மேலும் 3 நாட்களுக்கு நீடித்துள்ளது.
அத்தியாவசிய சேவை மற்றும் வங்கிச்சேவை தவிர்ந்த...
நாளை வேலை நாள் – அரசு அறிவிப்பு
நாளை மார்ச் 17ஆம் திகதி வேலை நாளாகும் என்று பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று மார்ச் 16ஆம் திகதி அரச, வங்கி,...
அரசியல்வாதிகளின் பிள்ளைகளை நாடு கடத்திய கொரோனா!
வெளிநாடுகளில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் கற்றுவந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில் பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பல அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இன்று அதிகாலை முதல் கட்டுநாயக்க...
யாழ்.மறைமாவட்ட தேவாலயங்களில் மறு அறிவித்தல் வரை சிறப்பு வழிபாடுகள் இல்லை
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (மார்ச் 16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை சிறப்பு வழிபாடுகள் இடம்பெறாது என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்ப்பாணம் குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம்...
கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? மருத்துவர்களின் புதிய தகவல்! உஷார் மக்களே
உலக நாடுகள் அனைத்தையும் பயங்கரமான அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் உயிர் பலியும் அதிகமாகி வருகின்றது. தற்போது இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களையும் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்களுக்கு...
ஐ.டி.எச் இல் உள்ள கொரோனா நோயாளியின் நிலை கவலைக்கிடம்!
கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 21 கொரோனா நோயாளர்களுள் ஒருவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.எச் மருத்துவமனையின் பிரதான மருத்துவ நிபுணரான மருத்துவர் ஏரங்க நாரங்கொட ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...









