கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி
கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவரின் வீட்டினை சுத்தம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் கொரொனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி கொழும்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நோயாளியின் வீட்டினை கிருமி...
இது வெறும் வீடல்ல…பிரபா, கிட்டு, பொட்டுவின் நினைவுச்சின்னம்…போற்றப்படவேண்டிய பொக்கிக்ஷம்!
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாவீரர், முன்னாள் போராளிகள், செஞ்சோலைப் பயனாளிகள் முதலானோர் குடும்பங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளன.
தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பண்டிதரின் (சின்னத்துரை இரவீந்திரன்)...
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மாகாண உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இதுவரையில் 10 கொரோனா...
சிறுமி உள்பட இருவருக்கு கோரோனா பாதிப்பு; நாட்டில் பாதிக்கப்பட்டோர் 10ஆக உயர்வு
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய...
வடக்கின் சில பகுதிகளில் நாளை மின் தடை
வடக்கின் குறிப்பிட்ட சில இடங்களில் நாளை(15) மின் தடை ஏற்படும் என சுன்னாகம் இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையத்தின் மின்பொறியியலாளர் அனுசா செல்வராசா தெரிவித்துள்ளார்.
நாளை(15) காலை 8 மணியிலிருந்து மாலை...
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த இருவரும் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர்...
தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனையைத் தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்
அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை வரும் மார்ச் 31ஆம் திகதிவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு...
சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை பூட்டு
நாட்டிலுள்ள சினிமா திரையரங்குகள் அனைத்தும் இன்று முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படுவதாக கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கோரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் மக்கள் ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசால்...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய முதலாவது நாடாக இலங்கை! ஜனாதிபதி கோட்டபாய தெரிவிப்பு
உலகின் அனைத்து நாடுகளை விடவும் முதலாவதாக சிறப்பான கொரோனா வைரஸ் தடுப்பு முறை இலங்கையிலேயே ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகில் வெற்றிகரமாக கொரோனா தடுப்பு முறையாக இலங்கையின் முறையே உள்ளதென ஜனாதிபதி...
கொரோனா சந்தேகம்-இராணுவ சிப்பாய் யாழில் அனுமதி!
இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இராணுவ சிப்பாய் மன்னார் இராணுவ முகாமில் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.








