கொழும்பு நகரம் மூடப்படலாம்?அகிலவிராஜ் காரியவசம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் எதிர்வரும் நாட்களில் கொழும்பு நகரம் முழுமையாக மூடப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் (ஸ்ரீகொத்த) இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச்...
ஆபத்தை நோக்கி இலங்கை! 12 மணி நேரத்தில் 1723 பேர் கொரோனா கண்காணிப்பில்
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையங்களில் இதுவரை 1723 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவ...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இத்தாலியில்...
இலங்கையில் திருமணம் செய்வதற்கு தடையா? – புதிய நடைமுறை அமுல்
இலங்கையில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான சுகாதாரத்துடன் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதி...
பருத்தித்துறையில் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் – பொலிஸாரால் வீடு முற்றுகை
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுதல் அவசியம் என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் பரிசோதனைக்கு உட்படாமல் இத்தாலியிலிருந்து வந்து பருத்தித்துறை...
கோரோனா பாதிப்புள்ளோர் எண்ணிக்கை 11ஆக உயர்வு
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று (மார்ச் 15) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11ஆக...
1000 லீற்றா் மண்ணெண்ணையை பதுக்க முயற்சித்தவருக்கு நடந்த கதி..! போத்தல் போத்தலாக அள்ளிய மக்கள், யாழ்.பருத்துறையில் சம்பவம்..
எாிபொருளுக்கு தட்டுப்பாடு உருவாகலாம் என்பதால் 1000 லீற்றா் மண்ணெண்ணையை தண்ணீா் பவுசாில் நிரப்பி பதுக்க கொண்டு சென்ற போது தண்ணி பவுசா் வெடித்ததால் 1000 லீற்றா் மண்ணெண்ணையும் வீதியில் ஊற்றியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று...
தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி!
உலக சந்தையில் தங்கத்தின் விலை வார இறுதியில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை வீழ்ச்சியடைந்ததால் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் தங்கம் 4.5 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த...
கொரோனா தொற்று அறிகுறிகள் தொடர்பில் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கியமான அறிவிப்பு..!!
இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய வைத்தியசாலைகளின் விபரங்களை இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் 5000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உலகளாவிய...
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதித் தருணம் எப்படி இருக்கும்? கண் கலங்கியவாறு கூறும் மருத்துவர்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறக்கும் நோயாளிகளின் இறுதி தருணங்கள் குறித்து மருத்துவர் ஒருவர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.
இத்தாலியின் Milan-ல் இருக்கும் San Carlo Borromeo மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும்...









