தமிழரசுக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் வரும் பிரபல சட்டத்தரணி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசாவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற...
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பிரபாகரன் கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான்!
33 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் தேசியத்தினுடைய போராட்டத்தின் தலைமையாக இருந்துக் கொண்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது இறுதிக்காலத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி ஆயுதப்...
நாடாளுமன்றைக் கலைக்கும் வர்த்தமானி வெளியாகியது; காபந்து அமைச்சரவை நீடிக்கும் – எம்.பிக்களின் பதவிக்காலம் நான்கரை ஆண்டுகளில் நிறைவு
8ஆவது நாடாளுமன்றை இன்று மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த ஆணையின் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு 2165/08 என்ற இலக்கமுடைய...
70,000 விண்ணப்பங்கள்; 42,000 பட்டதாரிகளுக்கு நியமனம்: 3 நாள்களுக்குள் பிரதேச செயலரிடம் அறிக்கையிடவேண்டும்
வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்...
தாயொருவருக்கு தமது குழந்தை தேவையில்லையா? இலங்கையில் கொண்டு வரப்படும் புதிய திட்டம்
தாயொருவருக்கு தமது குழந்தை தேவையில்லையெனில் அந்த குழந்தையை பொறுப்பேற்கும் வகையிலான புதிய திட்டமொன்று இலங்கையில் கொண்டுவரப்படவுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த குழந்தைகளை பொறுப்பேற்கும் வகையிலான ஒன்பது மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்படவுள்ளது.
கடந்த சில காலங்களாக...
ஐக்கியதேசியக் கட்சியின் கூட்டத்தில் ரணிலின் சகாக்கள் மீது சஜித் தாக்குதல்?
ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் முன்னணியையும் உடைத்து வீழ்த்துவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியை தோல்விக்கு உட்படுத்தி பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்கிற முடிவினை ஐக்கிய தேசியக் கட்சியின்...
முஸ்லிம் கடைக்கு சென்ற சிங்கள பெண் செய்த செயல்! பின்னர் கடைக்காரர்களின் அடாவடி
முஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார்.
கடையின் சொந்தக்காரர் அந்த விலைக்குத் தரமுடியாது என்று கூற, வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வைத்துவிட்டு...
பரபரப்படையும் இலங்கை நாடாளுமன்றம்! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு இன்று
இன்னும் சில மணிநேரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு நல்கின்ற நாடாளுமன்றத்தை அமைப்போம் என்றும் அவர் சவால் விடுத்தார்.
கொழும்பில்...
இலங்கையில் உள்ள இந்துக் கோவிலொன்றில் இப்படியும் ஒரு அறிவுறுத்தல் – விமர்சிக்கும் வெளிநாட்டு தூதுவர்
இலங்கையில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு சென்ற பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் மாலைதீவை உள்ளடக்கிய பின்லாந்துக்கான தெற்காசியாவின் தூதர் ஹரி கமரோன் ஒரு சுவாரஸ்யமான அவதானிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது மத வளாகத்தில் உள்ள...
இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை முன்வைத்துள்ள பிரான்ஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதற்கு எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக பிரான்ஸ் தமது கடுமையான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சின் ஆசியாவிற்கான இயக்குனர் தியரி மத்து அண்மையில் கொழும்பில்...









