Srilanka

இலங்கை செய்திகள்

30 வருடமாக தமிழ் மக்கள் கேட்பதை அவர்களுக்கு கொடுத்து விடுங்கள்! ஞானசாரர் திடீர் பல்டி

சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து...

யாழில் நடந்த துயரச் சம்பவம் – பரிதாபமாக பறிபோன உயிர்

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் நேற்று இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் சங்கானையை சேர்ந்த 17 வயதான...

யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு தொடர்பில் மஹிந்த – கோட்டாபயவின் அதிரடி முடிவு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கின் சில இடங்களில் பொதுஜன பெரமுன போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது. அந்த பகுதிகளில் பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் தமது சின்னத்தில் போட்டியிடவுள்ளன. வடக்கு, கிழக்கில் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு...

லண்டனில் சோற்றுப்பாசலுடன் தலைமறைவான சுமந்திரன் ஆதரவாளர்கள்! வெளியான புகைப்படங்கள்! யார் தெரியுமா?

லண்டனில் கடந்த வருடம் சுமந்திரனின் கூட்டம் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் சுமந்திரன் கூட்டம் இடம்பெறவிருந்தது. இந் நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் சுமந்திரன், மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு...

இப்படி ஒரு வலயக்கல்விப் பணிப்பாளரை இது வரை யாரும் பாத்திருக்க முடியாது!

மட்டக்களப்பு வாகரைபிரதேச மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறு கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி தமது பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அறிவுறுத்தி வருகின்றார். இது தொடர்பில் மாணவர்களின் பெற்றோர்களிற்கு அவர் ஆலோசனையினையும் வழங்கி...

முரளிதரனின் திடீர் அறிவிப்பால்..! கலக்கத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்..

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மலையகத்தில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனது சகோதரனை மொட்டுச் சின்னத்தில் அவர் கலமிறக்கவுள்ளார். இதற்காக அவர் முதற்கட்டமாக மலையகத்தில் இளைஞர்களை திரட்டும்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கோட்டாபய அரசின் அதிரடி அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து...

காதலி முன்பே விரிவுரையாளர் செய்த செயல்.. மனமுடைந்து போன மாணவன் செய்த விபரீத சம்பவம்..!

காதலி முன்பு விரிவுரையாளர் அடித்ததால், மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் நவீன் வயது (23). கல்லூரி...

#Breaking: அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு.!

நெய்வேலியில் உள்ள என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிந்ததால், அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனல் மின் நிலையம் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், 2022-ம்...

யாழில் குப்பைக்கு தீ வைத்த 21 வயது யுவதிக்கு நேர்ந்த சோகம்!

யாழில் குப்பை கொழுத்திய போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த ஜீவரத்னம் யாழினி எனும் 21 வயதான யுவதியே இவ்வாறு...