Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடி வதை! மாணவன் மீது முதல் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப்...

யாழில் இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை! கடிதம் கண்டெடுப்பு

யாழில் இளம் தாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை, நான் அப்பாவிடம் செல்கிறேன், கணவர், தாய் ஆகியோரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். மகனை நன்றாக பார்க்குமாறு...

யாழ் பல்கலைக் கழக துணைவேந்தரை நியமிப்பதில் யாரும் எதிர் பாராத அதிரடி நடவடிக்கை

யாழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தெரிவு செய்யும் வகையில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புதிய பொறிமுறையின் கீழ் துணைவேந்தர் தெரிவுக்கான செயன்முறையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல்...

கேள்வி கேட்க தலை தெறிக்க ஓடிய கருணா..!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் ஊடகவியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துகொண்டிருக்கும் போது குறித்த இடத்திலிருந்து தலை தெறிக்க ஓடியுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், கருணா அம்மானை சூழ்ந்த ஊடகவியாளர்கள் அவரிடம்...

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 15,000 பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

இலங்கையில் சுமார் 15,000 இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான இந்த அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு...

மாணவிகள் மீதான பகிடி வதை! பல்கலைக்கழக மாணவனுக்கு விதிக்கப்பட்டது தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப்...

யாழ் பல்கலைகழக மாணவிகள்மீது பகிடிவதை மேற்கொண்டவர்கள் யார் புத்திரர்கள் தெரியுமா? கசிந்த தகவல்!

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் யாழ் பல்கலைகழகம் கிளிநொச்சி வளாகத்தின் பெண்கள் விடுதியில் மோசமாக பகிவதை ஒன்று நடந்த போது அதனை விடுதி பெண் காப்பாளர் தனது தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். இதனை அவதானித்த...

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் சிக்கலான லீலை வீடியோக்கள் சிக்கியது!! மிரட்டும் மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீது கொடூரமான முறையில் பாலியல் ரீதியான பகிடிவதையில் ஈடுபட்ட மாணவ காவாலிகளை இனம்கண்டு அவர்களுக்கு...

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் அதிகாரிகள் குழு முக்கிய தீர்மானம்! கொழும்பில் இருந்து விரையும் குழு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு மூன்று முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வியப்படையச் செய்த கோட்டாபய

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள டெங்கு ஒழிப்பு திட்ட ஊழியர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களை, ஜனாதிபதி இன்று சந்தித்துள்ளார். இதன்போது ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ்...