பிரபல முஸ்லீம் அரசியல்வாதி கபீர் ஹசீமின் மகள் சிங்கள இளைஞனுடன் திருமணம்
பிரபல முஸ்லீம் அரசியல்வாதி கபீர் ஹசீமின் மகள் சாரா ஹஷீம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை ஷெஹான் அல்விஸ் என்ற பௌத்த வாலிபருடன் அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
கபிர்...
தர்பார் படம் பார்க்க ஒன்றாக சென்ற மஹிந்த – சஜித்
பொங்கல் தின வெளியீடாக தற்போது வெளியாகி சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் தர்பார்.
இந்த நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றிநடைப் போட்டுவருகின்றது.
இதற்கிடையே தர்பார் படத்தை பார்ப்பதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ...
யாழில் பெரும் பரபரப்பு! தனக்கு தானே தீ மூட்டி தொடருந்து முன் பாய்ந்த நபர்!
யாழ்.கொடிகாமம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்தரம் இராஜசீலன் வயது 32...
மூடப்படும் நிலையில் இருந்த பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்
வவுனியா, வெளிக்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை குறைவாக காணப்பட்டிருந்த நிலையில் மூடப்படும் தறுவாயில் இருந்துள்ளது.
இப் பாடசாலைக்கு கடந்த ஆறு...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி
சுமார் 50 ஆயிரம் உள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிகு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ்...
அதிகாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்திய கோட்டாபயவின் முன்மாதிரியான செயல்பாடு!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இம்மாத இறுதியில் சிங்கபூருக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்திய பரிசோதனைகள் சிலவற்றை முன்னெடுப்பதற்காகவே, அவர் அங்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அவரின் சிங்கப்பூர் சகல செலவுகளும் தன்னுடைய தனிப்பட்ட செலவிலேயே...
மருத்துவபீட மாணவன் மோகன்ராஜ்சை காணவில்லை! கதறி அழும் அம்மாவும் அப்பாவும்
கல்வி பொது தராதரத்தை நுவரெலியா/ஹோல்புரூக் தமிழ் வித்தியாலயத்தில் கற்ற சி . மோகன்ராஜ் உயர்தரத்தினை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார்.
உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவான அவரை காணவில்லை...
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவன் பலி!
முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் வண்டியில் பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த...
ஜனாதிபதி கோட்டாபயவின் கடுமையான உத்தரவு
ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற பக்கபலமாக இருந்தவர்கள் மோசடிக்காரர்களாக இருந்தால் ஒருபோதும் பதவி வழங்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ கடுமையாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய அரசியல்...
இயக்கச்சியில் அதிரடிப்படையினரிடம் சிக்கிய பெண்!
கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினா் நடாத்திய திடீா் சோதனையின்போது 2 கிலோ 100 கிராம் அளவுள்ள கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர்...









