Srilanka

இலங்கை செய்திகள்

கறுப்பு நிற ஆடையில் சென்றதால் வெளியேற்றப்பட்ட சிலாபம் பிரதேச சபை உறுப்பினர்

சிலாபம் பிரேதச சபை கூட்டத்தில் கறுப்பு நிற ஆடையில் கலந்துகொள்வதற்கு அனுமதியில்லை என சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஜே. கோகிலநாத் சிங்கிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என்....

வாகனங்களில் இனி இதற்கு தடை!

வாகனங்களில் air horn பயன்படுத்துவதைக் குறைப்பதன் மூலம் ஒலி மாசுபாட்டின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பேருந்து சாரதிகள் மற்றும் இதர வாகனங்களின் சாரதிகளை...

கோட்டாபயவின் கண்டிப்பான உத்தரவு! கலக்கத்தில் அரசாங்க திருடர்கள்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் பொது மக்களுக்கு உண்மையிலேயே சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று 182.85 ரூபாவாக பதிவாகியுள்ளது. இவ்விடயத்தை இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அத்துடன் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.18 ரூபாவாக பதிவாகி உள்ளதாக...

அரச ஊழியர்களுக்கு பெரு மகிழ்ச்சியான செய்தி!

அரசுக்கு சொந்தமான சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்ப்ல் அமைச்சர்களுக்கான அனைத்து செயலாளர்கள், அரச...

72 வயதுடைய ஆலய அரச்சகரால் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான்...

தமது அபரிதமான திறமையினால் தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்.!! குவியும் வாழ்த்துக்கள்..!

நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.தெற்காசிய விளையாட்டில் கலந்து கொண்ட இலங்கை குழாம் முதன்முறையாக பெருமளவு பதக்கங்களை வெற்றி பெற்ற நிலையில், நேற்று...

அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்திய பொலிஸ் திணைக்களம்

சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் உடனடியாக பதிவு செய்யும் பொருட்டு அவசர தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள்...

பட்டம் விட்டுகொண்டிருந்த சிறுவனுக்கு இறுதியில் நேர்ந்த துயரம் : சோகத்தில் குடும்பத்தினர்!

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்தைச் சேர்ந்த ஜசன்...

இரவில் நடந்த கோர சம்பவம் : வீதி நின்றவர்களை மோதித்தள்ளிய கார்! மூவருக்கு நேர்ந்த நிலை

வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் இன்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது கார் ஒன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில்...