Srilanka

இலங்கை செய்திகள்

கோட்டபாயவிற்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த மோடி

நேற்று இந்திய பிரதமர் மோதி அவர்களை நான் சந்தித்த போது, அவர் எனக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. இலங்கை இராணுவத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பயிற்சிநெறி ஒன்றினை இந்திய...

மோடி முன்னிலையில் கோட்டாபய வழங்கிய வாக்குறுதி!

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பேன். அத்துடன், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

வவுனியா மாணவன் செய்த வரலாற்றுச் சாதனை! நெகிழ்ச்சியடைந்த பாடசாலை சமூகம்

வவுனியா வேலங்குளம் கோவில் மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் முதலாமாண்டில் இருந்து 5 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில் தினமும் பாடசாலைக்கு சென்று வரலாற்று...

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!

காணாமல்போன 18 வயது சிறுமி ஒருவர் நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை – பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூண்டுலோயா – ஹதூனுவாவ, வட்டாந்தர...

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி : பரீட்சைகள் திணைக்களம்

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் சகல பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பெயர், பாடவிதானங்கள்...

இலங்கையில் உறவினர்களை பார்க்க வந்த கனடா நாட்டவருக்கு கொழும்பில் நேர்ந்த துயரம்!

ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்த கனடா நாட்டவர் ஒருவர் வைத்தியத்திற்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக இலங்கை தனியார் செய்தி ஊடகவியாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சந்திரராஜா என்ற 82 வயதுடைய...

இலங்கையில் அமுலுக்கு வரும் தடை : ரயில்வே அமைச்சு எச்சரிக்கை! மீறினால் கடுமையான நடவடிக்கை

இலங்கையில் யாசகம் எடுப்பது எதிர்வரும் டிசம்பர் முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ரயில்களில் யாசகம் எடுப்பதை தடை செய்ய முடிவு...

எதிர்க்கட்சித் தலைவராகும் சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார். எனினும் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயற்படுவார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து...

சீனாவுடனான 99 ஆண்டு கால ஒப்பந்தத்தை ரத்து செய்து ஜனாதிபதி கோட்டாபய அதிரடி! அடுத்து நடக்கப்போவது என்ன?

ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியிருந்தது. இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அரசு இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக...

கொழும்பு மேயர் ரோஸிக்கு இப்படி ஒரு நிலையா? அதிர்ச்சியில் ரணில்…

கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்க அரசு முடிவு செய்துள்ளது. அவர் மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றம் சாட்டுக்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரோஸி சேனாநாயக்கவுக்கு எதிராக மற்ற...