Srilanka

இலங்கை செய்திகள்

சஜித் தோல்வியடைந்த பிரதான காரணத்தை வெளியிட்ட சோதிடர்

சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றி பெறுவார் என்று, தேர்தலிற்கு முன்னர் அடித்துச் சொன்ன சோதிடர்கள், அது குறித்து விளக்கமளித்துள்ளனர். சஜித்தின் ஜாதகம் குறித்த குழப்பமே படுதோல்விக்கு காரணமென கூறியுள்ளனர். சஜித்தின் ராசியை தாம் தவறாக புரிந்து...

13வது திருத்தத்தம் தொடர்பில் முக்கிய விடயத்தை கூறிவிட்டு விமானம் ஏறிய கோட்டாபய

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த மாட்டோம் என இந்தியாவில் வைத்தே தெரிவித்து விட்டு, இலங்கைக்கு விமானம் ஏறி வந்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இந்து பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில், 13வது திருதத்தில் உள்ள...

அண்ணன் வழங்கிய நியமனங்களை நிறுத்திய தம்பி

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து முறையற்ற நியமனங்களையும் நிறுத்துமாறு விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் விமான நிலையம் மற்றும்...

மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட புதிய புத்தர் சிலை

பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள விகாரையில் பிரதிஷட்டை செய்வதற்காக புதிய புத்தர் சிலை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற நாயாறு குருகந்த ரஜமகா விகாரை...

புதிய அரசாங்கத்தின் முக்கிய பதவியில் முஸ்லிம் பெண்! யார் தெரியுமா?

நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவையும் நியமிக்கபட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் முக்கிய அமைச்சின் செயலாளராக ஒரு முஸ்லீம் பெண் இன்று கடமையை ஏற்றுக்கொண்டுள்ளார். திருமதி எஸ்.எம் முஹமட் எனும் பெண்மணியே...

சம்பந்தனை வெளியேற்ற சதித்திட்டம்! தீவிரமாக ஆராயும் ஜ.தே கட்சி?

தற்போது இரா.சம்பந்தன் பாவனையிலுள்ள எதிர்கட்சி தலைவர் வதிவிடத்தை கேர்ருவதா அல்லது அவரையே அங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிப்பதாவென ஜக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்துவருகின்றது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பயன்பாட்டுக்கு...

எதியோப்பியாவில் சாதனை படைத்த ஈழத்து வைத்திய நிபுணர் ரூபவதனா! குவியும் வாழ்த்துக்கள்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Norwayயை வதிவிடமாகவும் கொண்ட ,நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதனா அவர்கள் எதியோப்பியாவில் சாதனை படைத்துள்ளார். இவர் யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவியும் , அங்கு கற்பித்த ஆசிரியர்...

மக்கள் மாவீரர்தினம் அனுட்டித்தது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட முக்கிய கருத்து

மாவீரர்தினத்தை வடக்கில் அனுட்டித்ததில் எந்த சட்டமீறல்களும் நடக்கவில்லை. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறோம் என தெரிவித்துள்ளார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இன்று காலை கண்டியில் உள்ள மால்வத்த...

மௌனத்தை கலைத்தார் சஜித்!

ஜனாதிபதி தேர்தலில் பின்னர் சுமார் இரண்டு வாரங்களாக மௌனத்தை கடைப்பிடித்த சஜித் பிரேமதாச இன்று அதனை உடைத்துள்ளார். சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தப்பட்டது, மற்றும் பத்திரிகையாளர்களிற்கு வழங்கப்படும் தேவையற்ற அழுத்தங்கள் தொடர்பாக அவர் பக்கச்சார்பற்ற...

யாழ் வல்வெட்டித்துறையில் அரங்கேறிய கொடுமை ! தந்தையற்ற 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, கோயில் மடப்பள்ளியில் வைத்து ஆலய அர்ச்சகர் ஒருவர் தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்து வந்தமை பெரும் அதிர்ச்சியினை...