ஜனாதிபதி கோட்டாபயவின் அடுத்த அதிரடி நடவடிக்கை.! புதிய அமைச்சர்கள் மீது பாய்ந்த பார்வை
ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் இன்றையதினம் புதிய இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது.
இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் அமைச்சர்களின் தனிப்பட்ட...
காரைநகர் பஸ்சில் சென்ற யுவதி மீது பாலியல் துஸ்பிரயோகம்!
யாழ்ப்பாணத்தில் பேருந்துக்குள் இளம் பெண்ணிடம் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும்...
யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்! அடுத்து என்ன?
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார். என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய பாராளுமன்றம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு...
இலங்கையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய தகவல்! விரைவாக பகிரவும்
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை மையப்படுத்திய நிதி மோசடிகள் அதிகரித்திருப்பதால் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
குறிப்பாக இலகுகடன் வழங்கப்படுவதாகத் தெரிவித்து பல்வேறு இணைய வழி மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக வங்கிக்...
ஜனாதிபதிக்கு முன்னாள் பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் பாதுகாப்பை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள...
பழைய பல்லக்கிலேயே ராஜபக்ச அணி! விரைவில் தக்க பதிலடி கொடுப்பதாக கூறுகிறார் ரணில்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்கு முன்னரோ கோட்டாபய, மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஏற்பட்ட தோல்விக்கு உரிய...
கோட்டாபயின் அமைச்சரவையில் டக்ளஸ் – தொண்டமானுக்கு கிடைத்த அமைச்சுகள் என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியப்பிரமாண நிகழ்வு...
அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!
இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்றையதினம் பொறுப்பேற்றுள்ளது.
அவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம்...
சீமெந்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
995.00 ரூபாவாக காணப்பட்ட சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் சீமெந்து விலை 1095.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
சீமெந்து இறக்குமதி சங்கத்தின் மூலம் சீமெந்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த விலையர்வு...
சபாநாயகருக்கு நாற்காலி, பைபிள் வீசியோர் புதிய அமைச்சரவையில்!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை தொடர்பிலான விமர்சனங்கள், புகைப்படங்களுடன் சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிய ஜனாதிபதியால் நியமிக்கபட்ட அமைச்சரவையில், தமிழர்களான ஆறுமுகன் தொண்டமான், மற்றும் டக்ளஸ் தேவானந்த ஆகியோரும் உள்ளடங்குகின்றர்.
அத்துடன் அமைச்சரவையில் என்றுமே...








