எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறையா..? பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விபரம் கோரிய போது அவர்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை என சில தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்...
மட்டக்களப்பில் கருப்புச்சட்டை காமுகர்களின் லீலைகள் வெளிச்சத்தில்! அதிர்ச்சில் பலர்
பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் எடுபிடிகளாக உள்ள கருப்புச்சட்டை காமுகர்களின் காம லீலைகள், மது வெறிச் செய்திகள் இப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவர்கள் போகுமிடமெல்லம் பெண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக பெற்றோரும் இளம் மனைவியரின்...
தமிழர்களின் ஒற்றுமையை சிதறடித்தார் விக்கினேஸ்வரன்! வெடித்தது புதிய சிக்கல்
13 அம்ச கோரிக்கைளை ஐந்து கட்சிகளும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமை பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் முட்டாளாக்கும் செயற்பாடு என யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியம் விசனம் வெளியிட்டுள்ளது.
யாழில்...
என்னுடைய அருமை தலைவர் பிரபாகரனுக்கு தெரியும்! கருணா
“என்னை உள்ளே வைத்தால் ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். ஏனென்றால் அவர்தான் எனக்கு ஆயுதம் தந்தவர்.
என்னை பயங்கரவாதி என்றால் ஆயுதம் தந்தவரையும் கைது செய்ய வேண்டும் என” முன்னாள்...
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் வெளிநாடு ஒன்றில் திடீர் திருப்பம்! குற்றச்சாட்டுகள் தள்ளுபடி
மலேசியாவின் சிரம்பான் ஜெயா பகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீது சுமத்தப்பட்டிருந்த, விடுதலைப் புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் விண்ணப்பத்தை சிரம்பான் அமர்வு...
சஜித்திடம் சரணடைந்த ரெலோ! மகிழ்ச்சியில் செல்வம்
ஆறு மணித்தியாலயங்களிற்கு மேலாக நீண்ட விவாதங்களின் பின்னர், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற முடிவை ரெலோ எடுத்துள்ளது.
பிரத்தியேக இடமொன்றில் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் இன்று நீண்டநேர விவாதத்தை நடத்தினார்கள். இதில் பெரும்பாலானவர்கள்...
பலமடையும் சஜித்! கோத்தபாயவின் பக்கமிருந்து தாவிய முக்கியஸ்தர்கள்
ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துள்ள நிலையில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், கொழும்பு...
தமிழில் பேசவே கூடாது! தடை போட்டு தமிழர்களை சினம் கொள்ளச் செய்த உணவகம்! மும்மொழிகளிலும் பகிரங்க மன்னிப்புக்கோரியது…
பின்விளைவுகள் வரும் என்று தெரிந்திருந்தால் இதுபோன்றதொரு நடவடிக்கையினை நாம் மேற்கொண்டிருக்கமாட்டோம் என தனது ஊழியர்களை தமிழிலில் பேசக்கூடாது என்று தடைவிதித்திருந்த உணவகத்தின் உரிமையாளர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தை பெப்பர்மின்ட் கபே (Peppermint...
வவுனியாவில் ஏற்பட்ட விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த சிறுமி
வவுனியா - இலுப்பையடி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.
ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த...
இலங்கை மக்களிற்கு எச்சரிக்கை – 48 மணித்தியாலங்களில் நிகழுப்போகும் மாற்றம்
கிழக்கு- மத்திய மற்றும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் அந்தமான் கடற்பரப்பிலும் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேச நிலை ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.3 N இற்கும் கிழக்கு...









