சம்பந்தன், சுமந்திரன் சென்ற வாகனம் மீது செருப்படித் தாக்குதல்! தமிழ் தாயொருவர் ஆவேசம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற வேளையில்,...
மூன்று நாட்களிற்கு முன் தங்குமிடத்திலேயே உயிரிழந்த யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவன்
யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர்...
கோத்தபாயவின் கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மஹிந்த
கோட்டாவின் ஆதரவாளர்கள் மேடை ஏறும் மகிந்தவுக்கும் ஹுகாட்டத் (எதிர்க் கோசம்) தொடங்கியுள்ளார்கள்.
கோட்டாவோடு இருப்போர் திட்டமிட்டு செய்கிறார்கள் என சொல்கிறார்கள். சாதாரணமாக மகிந்த என்றால் யாரும் வாயே திறக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு மரியாதை பயம்...
தமிழ் அரசு கட்சியின் அதிகாரபூர்வ முடிவு வெளியானது! அதிர்ச்சியில் கோத்தபாய..
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற் சற்று முன்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த அறிவிப்பு கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அரசியல் பரப்பில்...
நடுங்குகிறார் மைத்திரி! சந்திரிகாவுக்கு கால் கட்டு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரிகா குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்...
கோத்தபாயவின் மேடையில் இருந்து சிதறி ஓடத் தயாராகும் மைத்திரியின் சகாக்கள்
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக, உழைப்பதற்கு தீர்மானித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கோத்தாபய ராஜபக்ஷ பங்கேற்கும், தேர்தல் பிரசார மேடைகளில் பங்கேற்க போவதில்லை என தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது,
சுதந்திரக் கட்சியை...
சூடு பிடிக்கும் தேர்தல் களம்! விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரதமர் ரணில் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு...
பரபரப்பான தேர்தல் களத்தில்… திடீரென கோத்தபாய பக்கம் தாவும் ஐ.தே.க முக்கியஸ்தர்கள்! சிக்கலில் சஜித்
ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் கட்சியிலிருந்து வெளியேறி கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு...
எரிவாயு பயணாளர்களிற்கு மகிழ்ச்சியான தகவல்
எளிமையானது பெற்றோல் ஒரு ரூபாயால் அதிகரிக்கும் என தகவலை கோட்டதுமே வரிசையில் இருந்து புள் டேங்க் நிரப்பும் அண்ணன்மார்களினால் நடப்பது 100 ரூபாய்க்கு பெற்றோல் அடிக்கும் நபர்களுக்கு பெற்றோல் இல்லாமல் போவதே.
ஐ.எஸ் தலைவர்...
இன்றும் தங்கத்தின் விலை அதிகரிப்பு
யாழ்ப்பாணத்தில் இன்று (நவ.1) வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை
பவுணுக்கு 300 ரூபா அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது.
இதன் எதிரொலியாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.
யாழ்ப்பாணத்தில்...









