ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் கோத்தபாய எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை கசிந்தது
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஊழல் எதிர்ப்பை கருப்பொருளாக கொண்டு லி குவான் யூ பாணியில் ஆட்சியை கொண்டுசெல்ல கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக எதிர்ப்புக்கு முகம்கொடுக்காமல் 10 வருடங்கள் நாட்டை...
சஜித் தரப்புக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!
ஆரோக்கியமானதும் திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்...
கருணாவின் வலது கரமாக செயற்பட்டவர் ரணிலிடம் ஓட்டம்
முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாவின்) அமைச்சின் விசேட இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடாகவே பொன் ரவீந்திரன்...
கொழும்பில் பிரபல உணவகத்தின் உணவு பொதியில் இப்படி ஒரு பயங்கரம்
கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு...
விக்னேஸ்வரன் பயந்தார்!! தலை தெறிக்க ஓடிய ரெலோ தலைவர்கள்! அம்பலப்படுத்தினார் அனந்தி
தமிழ் மக்கள் அழிந்த போது ஓடாத ஓட்டத்தை சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த பின் அதனை நிறுத்துவதற்காக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஓடியிருந்தார் என தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளார்...
வெளிநாடு ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி!12 பேருக்கு 30 வருட சிறை வழங்கப்படுமா?
தடைச் செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட 12 சந்தேக நபர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு 30...
வவுனியாவிலிருந்து யாழ்.நோக்கி வந்த தனியார் பேருந்து சாரதி – நடத்துனரின் நெகிழ்ச்சி செயல்.!
இன்று பாடசாலை முடிந்தவுடன் கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில்,
வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த கௌசிகா பேரூந்து கிட்டத்தட்ட 50ற்கு மேற்பட்ட மாணவர்களை ஏற்றியது மட்டுமல்லாமல் எந்த மாணவரிடத்திலும் கட்டணம்...
யாழிலிருந்து சென்னை செல்ல தயார் நிலையில் விமானங்கள்; தற்போது வெளியானது புதிய தகவல்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையம் என்பவற்றிற்கிடையிலான விமான சேவைகள் இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதவேளை...
கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி! கிளிநொச்சியில் பரபரப்பு
கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்றதான கட்டிட அமைப்பொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், அங்கு கொங்கிரீட்டினாலான கட்டமைப்பு ஒன்றை அவதானித்துள்ளனர்.
இதனை...
கொழும்பு அரசியலில் பாரிய திருப்பம்!! சஜித்துடன் சங்கமமாகும் மிகப் பெரும் அரசியல் பிரபலங்கள்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாதுகாக்கும் அணியுடன் இணைந்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கவுள்ளார்.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கொழும்பு தாஜ்...









