யாழ்-சென்னை விமான போக்குவரத்துக் கட்டணம் வெளியானது! பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் விமானசேவைகள் நவம்பர் 11 முதல் ஆரம்பமாகிறது.
இந்த விமானசேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.
இதன்படி சென்னையில் இருந்து முற்பகல் 10.35க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்துக்கு...
யாழ் பல்கலைகழக மாணவன் கியூமனின் தற்கொலை தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துவபீட மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை...
பரிதாபமாக மரணமான பல்கலைகழக மாணவி !
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியான ஒஷானி எரங்கிக்கா பிட்டவல காச்சலினால் பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
காய்ச்சல் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த...
தமிழினப் படுகொலையை அரங்கேற்றியவருக்கு தமிழர்களே வாக்களிப்பதா?
முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை அரங்கேற்றி, ஆயிரக்கணக்கான தமிழர்களை மாற்றுத்திறனாளியாக்கி, பாடசாலைகளை அழித்து இராணுவ முகாம்களாக மாற்றிய கோட்டாபய ராஜபக்சவையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளதால் தமிழ் மக்கள் எவ்வாறு அவருக்கு...
யாழ் அச்சுவேலி வைத்தியசாலையில் களேபரம்! வைத்தியரை தாக்கிய பொதுமக்கள்
அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.
அது தொடர்பில் மருத்துவருக்கும் முதியவரின் உறவினர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து...
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள...
இலங்கையில் குழந்தையொன்றை பிரசவித்த பாடசாலை மாணவி என்ன செய்தார் தெரியுமா? முகம் சுழிக்கும் செயல்
வயிற்றுவலியென கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 18 வயதான பாடசாலை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
வைத்தியசாலையில் கழிவறைக்குள் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வெளியில் வீசியெறிந்துள்ளார். இதில் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் நிட்டம்புவ, வத்துபிடிவால ஆதார...
சர்ச்சையை ஏற்படுத்திய கோத்தபாயவின் மகன் மனோஜ் 1 லட்சத்து 20 ஆயிரம் டொலர் விவகாரம்
வரக்காபொல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கியதேசியக்கட்சியின் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஒரே ஒரு...
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் தர்ஷிகாவின் இறுதிக் கிரிகைகள் தொடர்பான அறிவித்தல்
Scarboroughவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதனின் இறுதிக் கிரிகைகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன.
இவரது உடல் கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குடும்பத்தினரால் இறுதிக் கிரிகைகள் நடத்தப்பட்டுள்ளது.
தர்ஷிகா ஜெகநாதனின் உடலை மீண்டும்...
தமிழ் மக்களை நாசமாக்கும் முட்டாள்தனமான முடிவை கூட்டமைப்பு எடுக்கக்கூடாது
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் முட்டாள்தனமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடாது. அப்படி முடிவெடுத்து தமிழ் மக்களின் வாழ்க்கையைக் கூட்டமைப்பு நாசமாக்கக்கூடாது என ஸ்ரீலங்கா...









