Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் அடாவடியில் ஈடுப்பட்ட கோத்தபாயவின் ஆதரவாளர்கள்! பெரும் வாய் தர்க்கம்

கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை அவரின் ஆதரவளார்கள் சற்று நேரத்திற்கு முன் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டு மதில்களில் ஒட்டிவருகின்றனர். அப் பகுதியில் உள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்...

இலங்கை வரலாற்றில் வைத்தியத் துறையை திகைக்க வைத்த சம்பவம்! பெண்ணின் வயிற்றில் இப்படி ஒரு பயங்கரமா??

பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை அகற்றி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். குறித்த சத்திர சிகிச்சை நேற்று முன்தினம் வெற்றிகரமாக முடித்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார...

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் – முழு விபரம் இதோ

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது இன்று 11 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமாக...

ஐக்கிய தேசிய கட்சியின் கூடாரத்தில் மிக முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார் மகிந்த? அதிர்ச்சியில் ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூடிய விரைவில் மகிந்த அணியுடன் இணைந்து கொள்ளலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் மற்றும்...

ஜனாதிபதி தேர்தலில் நாமலும் குதிப்பு.? குழப்பத்தில் மகிந்த அணி

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 11 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். சட்டத்தரணியான...

கருவறையில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்த விசுவமடு கோபிதன் சாதனை..! எதிர்கால இலட்சியம் என்ன தெரியுமா..?

தாயின் கருவறையில் இருக்கும்போது இராணுவத்தின் செல் வீச்சில் தந்தையை இழந்து அவரின் முககூட தெரியாது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் கோபிநாத் கோபிதன் புலமைப்பரிசில் 183 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில்...

விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது ரணிலின் இராஜதந்திரமே – அமைச்சர் தகவல்

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானைப் பிரித்து சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்ததையடுத்து ஆயிரக்கணக்கான போராளிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளனர் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்த நிலையை ஏற்படுத்த அலி ஸாஹிர் மௌலானாவும்,ஷ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மீள் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள்...

அம்மா அப்பா இருவரும் மருத்துவர்கள் நானும் மருத்துவராவேன்; யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவன்!

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோகநாதன் ஆருஷன், 2019ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தந்தை, தாய் இருவரும் மருத்துவர்கள். அவர்களின் வழியில் தானும் மருத்துவராக வந்து...

தங்க நகைகள் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் 27ஆம் திகதி உலக வாழ் இந்துக்கள் அனைவராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் கிழமைகளில் புத்தாடைகள் மற்றும் தங்க நகைகளின் கொள்வனவுகள் அதிகளவில் இடம்பெறும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தங்கத்தின் விலை மட்டுப்படுத்தப்பட்டளவில்...