Srilanka

இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் யாழ். இளைஞர் ஒருவர் கைது!

விடுதலை புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கபட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கடைமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய...

25 வயதான இளைஞன் செய்த அசிங்கமான வேலை- பெண்களே அவதானம்..!

25 வயதான இளைஞன் ஒருவன் தனது கையடக்க தொலைபேசியின் ஊடாக, பெண்களின் அந்தரங்கங்களை மிகவும் சூட்சுமமான முறையில், காணொளி எடுதமைக்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலாங்கொடையைச் சேர்ந்த குறித்த இளைஞன், தன்னுடைய பாதணிக்குள் கையடக்க...

செல்வத்தை துரத்தினார் சுமந்திரன்! யாழில் பூட்டிய வீட்டில் பிடிபட்டார் சிறிகாந்தா?

ரெலோவின் முன்னாள் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடுகிறார். இந்த கேள்விக்கு இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால், “பலமான பின்னணிகள்“ இல்லாமலிருக்கவும் வாய்ப்பில்லை. இதேவேளை, சில அரசியல்புரசல் தகவல்களை பட்டியல்படுத்தி, விடயத்தை காலத்தின் முடிவில்...

வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற யுவதிக்கு சொந்த ஊரில் ஏற்பட்ட பெரும் சோகம்

கலேவெல அகலேவேல பகுதியில் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற யுவதியொருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக பரவிய வதந்தியையடுத்து, ஊரைவிட்டே ஒதுக்கப்பட்டுள்ளனர் ஆறு சகோதரிகள். இதில் பாடசாலை செல்லும் மூன்று பெண்பிள்ளைகளை பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது. அந்த ஆறு...

வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை! ஜனாதிபதி வேட்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற...

இலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்!

இலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும்...

சூட்சுமமான முறையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் முற்றுகை -பலர் கைது

கம்பஹா மாவட்டத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த, சட்ட விரோத விடுதிகள் பலவற்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். அந்தவகையில் சீதுவ, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பியகம போன்ற...

கோத்தாவினால் கடற்படைக்கு வழங்கப்பட்ட 8 கிலோ தங்க விவகாரம்- வெளிவரும் உண்மைகள்

யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விஷேட விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்...

ஆற்றில் மிதக்கும் பெண்ணின் சடலம் -காணாமல் போன ஆசிரியையா?

ஹட்டன் ஸ்ரீபாத வித்யாலயத்தின் 27 வயதான பட்டதாரி ஆங்கில ஆசிரியையானசண்திம நிசன்சலா ரத்நாயக்க காணாமல் போய் ஒரு வாரமாகியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. கடந்த 1ம் திகதி மாலை 4 மணியளவில் வீட்டுக்கு அண்மையிலுள்ள...

என்று பிரபாகரன் தலையெடுத்தானோ அன்றே தமிழினத்தை உலகறிந்தது! பாரதிராஜா நெகிழ்ச்சி

என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர் என இயக்குநர் இமயம் பாரதிராஜா பெருமையாக பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருந்தார். இந்நிலையில் நேற்றைய...