Srilanka

இலங்கை செய்திகள்

கனடாவில் பிரபஞ்ச தமிழ் அழகி பட்டத்தை தட்டிசென்ற ஈழமங்கை டக்சினி…!

கனடாவின் ரோறடோவில் கடந்த மாதம் 27 நடைபெற்ற பிரபஞ்ச தமிழ் அழகி 2019 ஆக ஈழமங்கை டக்சினி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சிதம்பரப்பிள்ளை டக்சினி அவர்கள்பிறந்ததுவளர்ந்தது கல்வி பயின்றது எல்லாம் திருகோணமலை சென்ற் மேரிஸ் கல்லூரியில் ஆகும். அவர்...

மீண்டும் சிக்கலில் கோத்தபாய! தற்போது என்ன பிரச்சனை?

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை ஆராய்ந்ததைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்கு கருத்து...

மானிப்பாயில் சிக்கிய ஆவா குழுவின் முக்கியஸ்தா்

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்படையவரும், ஆவா குழுவின் முக்கிய நபா்களில் ஒருவருமான தனுரொக் என்ற இளைஞன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்ய்யப்பட்டுள்ளார். இன்று பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் மானிப்பாய்- லோட்டன் வீதியில்...

முல்லையில் அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்த மாணவி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வலயத்தில் ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அமைந்துள்ள. மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. ஜெயராசசிங்கம் அகலிசை 2019 தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறப்புச்...

மகிந்தவின் குடும்பத்தில் இருவர் ஜனாதிபதி தேர்தலிற்கு கட்டுப்பணம் செலுத்திய இரகசியம் கசிந்தது

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இனி கிடையாது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இன்று முதல் தேர்தல்...

தமிழர்களின் தலைநகரில் புலமைப்பரிசில் பரீட்சையில் டேனுவர்சன் வரலாற்றுச் சாதனை

இவ்வருடத்திற்குரிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன. குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் சசிகாந்தன் டேனுவர்சன் 197 புள்ளிகளைப்...

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்த மாணவி

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். தனியார் கல்வி...

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது!

புலமைப்பரிசில் பரிட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் 153 புள்ளிகளும், கிளிநொச்சி 152 புள்ளிகளும், மன்னார் 151 புள்ளிகளும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 152 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் மட்டக்களப்பு 152 புள்ளிகள், அம்பாறை 153...

கணவன் வெளிநாடு சென்று 5 நாள்! யாழ் யுவதியின் விபரீத முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்

சாவகச்சேரி, மந்தவில் பகுதியில் பதிவு திருமணமாகி ஒரு மாதத்தில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து இன்று காலை உயிரை மாய்த்துள்ளார். உயிரை மாய்த்த அன்ரனி டயானா (20) என்ற யுவதி ஒரு மாதத்தின் முன்னர்...

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது!

2019 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில்...