எனது திட்டத்தை சீர்குலைப்பதற்கான முயற்சியே குண்டுத் தாக்குதல்கள் – ஜனாதிபதி
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவம் நாட்டுக்கான போதைப்பொருள் எதிர்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்றே தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு- நாலந்தா...
யாழ்.பல்கலை மாணவர்களின் முயற்சி – பிரதான தமிழ் கட்சிகள் ஒருங்கிணைந்தன
தற்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக அனைத்துத் தமிழ் கட்சிகளையும் பொது நோக்கோடு ஒருங்கிணைக்கும் முயற்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இறங்கியுள்ளது.
அந்த வகையில் தமிழ்...
பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கையர்கள் தங்கள் பேஸ்புக் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் பகிரும் பயனாளர்களின் கணக்குகள்...
யாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம்
இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ம் திகதி யாழ். விமான நிலையத்தை வந்தடையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கச் சென்றிருந்த பிரதமர்...
பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி.! முதன் முதலாகச் சந்தித்து பேட்டி எடுத்த பெண்மணி கூறிய பல உண்மை சம்பவங்கள்!
லண்டனில் உள்ள சர்வதேச ஊடகம் ஒன்றின் தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் ஆனந்தி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முதன் முதலாகச் சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் நீங்கள்தான்.
அந்தச் சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்!
ஆனந்தி
லண்டனில் இருந்து கொழும்பு...
யாருக்கு வாக்களிக்க வேண்டும்..? மக்களிற்கு மைத்திரியின் அறிவுறுத்தல்..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன் போது சரியான பாதையில் தீர்மானம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குறித்த மாநாடு இடம்பெற்றது.
மாநாட்டில் உரையாற்றிய...
செஞ்சோலை பிள்ளைகளிற்கு காத்திருந்த பெரும் சோகம்! கிடைக்கப் பெற்ற அவசர செய்தி
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் செஞ்சோலைப் பிள்ளைகளை எதிவரும் வரும் 15ம் திகதிக்கு முன் காணியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த அறிவித்தலை கரைச்சி பிரதேச செயலகம் விடுத்துள்ளதாகவும்...
இலங்கையில் பரவும் ஆபத்தான நோய்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் நோய் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார சங்கத்தின் செயலாளர் மஹேந்திரன் பலசூரிய...
பலரையும் நெகிழ வைத்த செயல்! தனது நண்பனை பாடசாலைக்கு சுமந்து செல்லும் நட்பு
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நேற்று முன்தினம் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதுடன் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இரண்டு கால்களையும் இழந்த தனது நண்பனை மற்ற நண்பனை தோளில் சுமந்து...
யாழில் வைத்து ஞானசாரருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்ட வேண்டும். காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தை காட்டினால், நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஞானசார...









