Srilanka

இலங்கை செய்திகள்

கல்வியமைச்சின் இனவாதத்தின் அதி உச்ச கட்ட வெளிப்பாடு! அம்பலமான உண்மை

அதிபர் சேவைக்கானநியமனப் பட்டியலில் இலங்கை முழுவதுமாக 34 முஸ்லிம்கள் தெரிவாகி இருந்ததை பட்டியலிட்டிருந்தேன். இறுதியாக 155 முஸ்லிம்கள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அதிலிருந்து 34 பேர் தெரிவாகி முடிவு வெளியாகி உள்ளது. எழுத்துப் பரீட்சை புள்ளியும்...

மன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை ஏற்படுத்திய தமிழ் இளைஞன்

மன்னாரில் மதம் தாண்டி மனம் சேர்ந்த இருவரின் திருமணம் இன்று நடைபெறவுள்ளது. அந்தவகையில் இஸ்லாமியப்பெண்ணான சம்றுத் என்பவரும் இந்து இளைஞனான வக்சனும் பல்வேறு எதிர்ப்புக்களையும் தாண்டி இன்றைய தினம் திருமணபந்தத்தில் இணைய உள்ளனர். இந்நிலையில் அவர்கள்...

யாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்! திருமணம் முடித்து சில மாதங்களிலேயே உலகை விட்டுப் பிரிந்த சோகம் –...

கொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும்...

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு இன்ப அதிர்ச்சி!

அரச நிறுவனங்களில் 180 நாட்கள் பணி புரிந்த தற்காலிக, நாள் சம்பள, ஒப்பந்த, நிவாரண, பதில் நியமன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிரூபத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பிரதமர்...

பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் நீதிமன்றில் அடாவடி! நீதிபதி இளஞ்செழியனின் கடும் உத்தரவு

தனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்ற...

ரணிலுக்கு பலத்த ஏமாற்றம்! பங்காளிக் கட்சிகள் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தரப்பினர் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த...

விபத்தில் காயமடைந்த சிறுவனின் உயிர் பிரிந்தது! சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

மட்டக்களப்பு மகிழுர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவர் இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மின்கம்பத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு...

யாழிலுள்ள கடையொன்றில் யோகட் வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பெற்றோர்களே அவதானம்

யாழ். நிந்தவூர் பகுதியில் உள்ள கடையொன்றில் யோகட் வாங்கிய நபர் அது பூஞ்சனம் பிடித்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஒன்று தான் இவ்வாறு பழுதாகிவிட்டதென கருதி அதே கடையில் இன்னொரு யோகட் வாங்கியபோதும்...

கிளிநொச்சி பாடசாலை மாணவன் தேனுஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! குவியும் பாராட்டு மழை

தெற்காசிய உதைபந்தாட்ட‌ கூட்டமைப்பின் 19 வயதிற்குட்பட்ட தொடருக்காண இலங்கை அணியில் உருத்திரபுரம் மகா வித்தியாலய அணி வீரர் தேனுஜன் இடம் பெற்றுள்ளார். 19 வயதிற்குட்பட்ட “SAFF” கிண்ண தொடருக்காக இலங்கை ஜூனியர் உதைபந்தாட்ட‌ அணி...

யாழில் பலரிடம் பல கோடிகளுடன் தலைமறைவான உதயகலா கனடாவில்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்

மண்டபம் அகதிகள் முகாமில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் விடுதலைப்புலி இயக்க பொறியாளர் தனது குடும்பத்தினருடன் மாயமான நிலையில் கனடா நாட்டில் வசிப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை தமிழகம் கொண்டு வர...