Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடொன்றில் நிகழும் அதிசயம்! படையெடுக்கும் மக்கள்!

வவுனியா உக்கிளாங்குளத்தில் சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த அதிசயத்தை பார்வையிட பாபா பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்...

யாழில் பரபரப்பு -பிரபல கல்லுாாி அதிபா் கைது ..?

யாழ்.இந்து கல்லுாாி அதிபா் மாணவா் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப் பு ஆணைக்குழுவினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளாா். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவின் விசேட அதிகாாிகள் குழு...

4200 பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கிய பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 4200 பட்டதாரிகளுக்கு ஒரு வருடகால பயிற்சிக்கான நியமன கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. தேசிய கொள்கைகள்,பொருளாதார விவகாரம், மீளகுடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, இளைஞர்...

அரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..!

கடந்த 2018ம் ஆண்டு மதுபானம் விற்பனை ஊடாக அரசுக்கு 4 ஆயிரத்து 498 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிகபடுகின்றது. இதன்படி 180 மில்லி லீற்றா் மதுபான போத்தல்கள் 10 கோடியே 55 லட்சத்து...

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

2019ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும்...

நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி! சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவொரு நெருக்கடி நிலையும் இல்லையென அமைச்சர் சஜித் பிரேமதாஸ சற்று முன்னர் அறிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் நடைபெற்று வரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் சஜித் இந்தத் தகவலை...

கொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்! CCTV காட்சிகள்

கொழும்பில் காணாமல் போன இரட்டை சகோதரிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஹிக்கடுவ இரட்டை சிறுமிகள் இருவர் கொழும்பு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். ஹிக்கடுவ பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி...

ஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை! குவியும் பாராட்டுக்கள்

முள்ளிவாய்க்கால் போர் அவல பகுதிக்குள் வாழ்ந்த முல்லைத்தீவு- மல்லாவியை சோ்ந்த பல்கலைக் கழக மாணவன் ஒருவன் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். மல்லாவியினை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் மகனான துசாபன்...

கொழும்பில் சிக்கினார் ராஜ்சங்கர்! முழுமையான விபரம்! இவரைத் தெரியுமா??

திருகோணமலையை சேர்ந்த ராஜ்சங்கர் என்பவர் தான் வேலை செய்து வந்த நிறுவனத்தில் இருந்து பலகோடி ரூபாய்களை சுருட்டிக்கொண்டு குடும்பத்துடன் இலங்கையில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. குறித்த நபர் புலம்பெயர்ந்த தேசத்தை தலைமையகமாக...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை

கல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கான முன்மொழிவொன்றினை புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களிடமிருந்து...