Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆடம்பர வசதிகளை கொண்ட அதி சொகுசு பேருந்து! வீதியில் குவிந்த பொது மக்கள்

யாழ்.மாவட்டத்திற்கு இரட்டை தட்டு கொண்டுவரப்பட்டதை தொடா்ந்து இன்றைய தினம் திறந்த பேருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. என்டபிறைஸஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழான கண்காட்சியை தொடா்ந்து இரட்டை தட்டு பேருந்து யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது. இதனை தொடா்ந்து இலங்கை போக்குவரத்து...

உலகம் வியக்கும் முக்கிய விடயம் விடுதலைப் புலிகளிடம்! அமெரிக்க ஆய்வாளர் சேதுசபார் பகீர் தகவல்

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும் மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். திருகோணமலைதான்...

கோட்டாபயவின் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை விமர்சித்த முரளிதரன்: எழும் கடும் கண்டனங்கள்!

கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது, அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா...

காரைதீவில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்! குளிக்க சென்ற மாணவி உடல் கருகிய அவலம்

காரைதீவில் மரணமடைந்த செல்வி நடேஸ்வராசா அக்சயாவின் மரணம் ,குடும்பங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விட்டுச் சென்றுள்ளது, அக்சயாவின் தாய் மடுவத்தை ஆஸ்பத்திரியில் தாதி. அன்று இரவு நேர வேலை அவருக்கு. உறங்கிக்கொண்டிருந்த அக்சயா , காலை 5மணிக்கு...

இலங்கையில் வெறும் 55,000 ரூபாயில் ஜீப் வண்டி உருவாக்கி சாதனை!

வெறும் 55,000 ரூபாயில் ஐந்து பேர் பயணிக்கக் கூடிய ஜீப் வண்டியொன்றை வாகன திருத்துனர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பசறைக்கு அண்மித்த கல்போக்கய கிராமத்தை சேர்ந்த சிசிர குமார என்பவரே இதை உருவாக்கியுள்ளார். வாகன திருத்துனராகவும், மேசனாகவும்...

உலகம் வியக்கும் முக்கிய விடயம் விடுதலைப் புலிகளிடம்! அமெரிக்க ஆய்வாளர் சேதுசபார் பகீர் தகவல்

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும் மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். திருகோணமலைதான்...

இலங்கையில் தமிழர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த முஸ்லிம் நபர் தலைமறைவு!

இலங்கையை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் இண்டு கோடி ருபாய் அளவில் பணமோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இலங்கையில் அக்குரணை என்னும் இடத்தில் பிறந்த பாரூக் மொஹமட் என்பவரது மகன் சார்பாஸ் மொஹமட் என்பவரே இவ்வாறு...

பிரேமதாசவிற்கு ரணில் என்ன செய்தார் தெரியுமா? சஜித்திற்கு அம்மா கூறிய தகவல்

எந்த காரணத்திற்காகவும் UNPயை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாசவின் தாய் அவருக்கு பலமுறை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சஜித்தின் அரசியல் பயணத்தை நிர்வகிப்பது அவரது தாயார்...

இத்தாலியின் Miss Smile’ பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!

மிஸ் இத்தாலி 2019 போட்டியில் 2nd runner up ஆக இலங்கையை பூர்வீகமாக கொண்ட செவ்மி தாருகா பெர்னாண்டோ தெரிவாகியுள்ளார். 30 வருடங்களின் முன்னர் அவரது பெற்றோர் இத்தாலிக்கு குடிபெயர்ந்த பின்னர், செவ்மி பிறந்தார். இந்நிலையில்...

புலிகளே மக்களை கொன்றார்கள்-கோட்டா அவையில் முரளி தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியமான நாள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளிற்கு நல்ல வாய்ப்புக்கள் வந்தபோதும் அவர்கள் மக்களை...