Srilanka

இலங்கை செய்திகள்

அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது . எனினும்...

வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை! யாழில் தெரிவித்த அமைச்சர்!

வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை...

ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்! கொழும்பில் மூடிய அறைக்குள் நேற்று நடந்த அனைத்தும் அம்பலம்

ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக, பிரதமர் ரணில் கூறியதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. இந்நிலையில் குறித்த...

வியாழேந்திரனின் அரசியல் வெறியால் பறிபோன ஆறு பிள்ளைகளின் தந்தை உயிர்! வெளியன உண்மை

கடந்த மாதம் 27ஆந் திகதி சியோன் தேவாலய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமைக்காக கல்லடிப் பாலத்தில் போக்குவரத்தை முடக்கிச் செய்யப்ப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக, ஆறு பிள்ளைகளின் தந்தை ஒருவர்...

அம்பாறையை பதற வைத்த சம்பவம்! தமிழ் மாணவி எரிந்த நிலையில் சடலமாக

குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில்...

யாழில் வீடு புகுந்து 15 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னா் (4) சுண்டுக்குளி மத்தியூஸ் பகுதிகளில் இனம்தெரியாதவர்களால் வீடுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடா்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதோடு வாள்வெட்டு...

மட்டக்களப்பில் தமிழர் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த முஸ்லிம்கள்

மட்டக்களப்பு - வாழைச்சேனை,முறாவோடை பாடசாலை மைதானத்திற்கு அமைக்கப்பட்ட சுற்றுமதில்கள் முஸ்லிம் குழுக்களினால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 க்கும் அதிகமானவர்கள் முச்சக்கர வண்டியில் வாள்கள் மற்றும் தடிகளுடன் வருகை தந்து பாடசாலை மீது கல்...

ஆனோல்ட்டின் ஆடம்பரம் – விரயமாகும் யாழ் மக்களின் வரிப்பணம்!

யாழ் மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாளை இரண்டாவது தடவையாக நாட்டப்படவுள்ள நிலையில், இந் நிகழ்வின் உபசரணை செலவாக 27 இலட்சம் ரூபாவை யாழ் மாநகரசபை ஒதுக்கி வைத்துள்ளது. நேற்று இடம்பெற்ற மாநகரசபை அமர்வின்போது,...

சஜித்திற்கு பாரிய ஏமாற்றம்! ஜனாதிபதி வேட்பாளர் இவரே! ரணிலின் அதிரடி அறிவிப்பு?

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இன்று பிற்பகல் அலரிமாளிகையில் நடந்த ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்களின் கூட்டத்தில் பிரதமர் இந்த அறிவிப்பை...

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரில் திடீர் திருப்பம்! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாக சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாட்டின் நன்மை கருதி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயார் என சபாநாயகர் அறிக்கை...