யாழில் இரும்பு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது வாள்வெட்டு
யாழ்.கோண்டாவில்- உப்புமடம் பகுதியில் உள்ள இரும்பு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது வாள்வெட்டு குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரும்பு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த...
யாழில் தீடிரென பற்றியெரியும் மதுபானச்சாலை
யாழில் மதுபானச்சாலையொன்று பற்றியெரிகிறது.
கொக்குவில் தாவடிச்சந்திக்கு அண்மையாக உள்ள மதுபான நிலையமே சற்று முன்னர் பற்றியெரிய ஆரம்பித்தது.
விபத்து காரணமாகவே தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கரம்! மர்ம நபர்களால் அடித்து நொருக்கப்பட்டது வீடு! கடும் அச்சத்தில் மக்கள்!
கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இன்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோண்டாவில் அன்னங்கை பகுதியை...
அக்கரைப்பற்றில் திருமண வீட்டிலிருந்து திரும்புகையில் பரிதாபமாக பலியான 08 வயது சிறுவன்!
திருக்கோவில் - அக்கரைப்பற்று பிரதான வீதி, தம்பட்டை பிரதேசத்தில், ஆட்டோ ஒன்று வீதியை விட்டுவிலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.
குறித்த சம்பவம், நேற்று காலை இடம்பெற்றதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த...
முரளிதரனின் திடீர் முடிவு? மகிழ்ச்சியில் கோட்டாபய
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான வியத்மக அமைப்பின் கலந்துரையாடல் எதிர்வரும் 08ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பே இதுவாகும்.
வரும் 08ம் திகதி...
அம்பாறையில் வீதியில் சென்ற மாணவியை அழைத்து துஸ்பிரயோகம் செய்த கரீம்
வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்...
வவுனியாவில் மருமகனின் இழிசெயல்! பாடம் கற்றுக்கொடுத்த மாமனார்
வவுனியாவில் மூத்த மகளின் கணவன் இளைய மகளான 25 வயதுடைய யுவதியை பாலியல் துஸ் பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த நிலையில் மருமகன் மீது மிளகாய்த்தூள் வீசி, தந்தையொருவர் மகளைக் காப்பாற்றியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியா, சாந்தசோலையில்...
இடைநடுவில் தடைப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்பாள் திருமஞ்ச பவனி!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நாற்தெய்வங்களும் வெளிவீதியில் திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து இரவு- 07 மணியளவில் திருமஞ்ச...
உறங்கிக் கொண்டிருந்த கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி – இலங்கையில் நடந்த பயங்கரம்
குருணாகலில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, மனைவி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள சம்பவம் பெரு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு...
பளை வைத்திய அதிகாரி கோட்டாபயவை கொல்ல முயன்றாரா? சிங்கள செய்தியாளர் சிக்கலில்
பயங்கரவாதப்பிரிவில் தடுத்துவைக்கபட்டுள்ள பளை வைத்திய அதிகாரி சிவரூபன் பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டதாக செய்தி புனைந்த வவுனியாவை சேர்ந்த செய்தியாளர் பயங்கரவாத விசாரணை பிரிவில் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் சிவரூபன்...









