Srilanka

இலங்கை செய்திகள்

மைத்திரி இவ்வாறு செய்தால் எங்களது முழு ஆதரவு கோத்தபாயவுக்கே.! சு.க உறுபினர்கள் அதிரடி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தாபய ராஜபக்சவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை என...

யாழ்.சாவகச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் : உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். சாவகச்சேரி - தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாரம்...

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! நான் தயார் என நாமல் அறிவிப்பு..?

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமைக்கான ஆவணங்களை ஒப்படைப்பதற்கு தாம் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

தந்தையின் தாக்குதலில் கொல்லப்பட்ட மகன்! இறுதி அஞ்சலியில் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட தந்தை

தந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மகன் இரண்டு நாள் அவசர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்விற்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தை கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டார். பலாங்கொட, மஸ்ஸென்ன பகுதியில் நேற்று இறுதி...

தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்! பதறவைக்கும் சம்பவம்

மகரகம பவுனுவாவை சேர்ந்த பொலிஸாரினால் பெண்ணொருவர் மோசமாக தாக்கப்பட்டுள்ளார் என மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாராம்பரிய மருத்து சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு...

படைகளுடன் நல்லூர் ஆலயத்தில் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வட மாகாணத்திற்கு சென்றுள்ள பிரதமர் நேற்றைய தினம் வவுனியாவிற்கு சென்றிருந்தார். இந்த...

தலைமையகத்திற்குள் நுளைந்த சந்திரிகா! அதிர்ச்சியில் மைத்திரி மற்றும் சகாக்கள்

கொழும்பு - 10 டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விஜயம் செய்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பொன்று தற்போது இடம்பெறுகின்ற நிலையில்...

கோத்தா விடயத்தில் கையை விரித்த அமெரிக்கா

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை உண்மையானதுதானா என இந்நாட்டு அரசியலாளர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் வினவிய வினாவுக்கு விடையளிப்பதற்கு அமெரிக்கத் துூதரகத்தின் பேச்சாளர் நென்சி மென்கொரின் மறுத்துள்ளார். ஒருவரின்...

வெளிநாட்டு செல்லும் இலங்கையர்களுக்கு மற்றொரு தலையிடியை ஏற்படுத்திய அரசாங்கம்!

கடனட்டை மற்றும் இலத்திரனியல் பணப்பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதற்கு வரி விதிக்கப்படவுள்ளது. இவ்வாறு புதிய வரியை அறிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு வெளியே மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான கொடுப்பனவுகளுக்கே இந்த வரி...

க.பொ.த உயர்தரப் பரீட்சை மண்டபத்திற்குள் பாம்பு புகுந்ததால் குழப்பம்!!

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபத்திற்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் பதற்றமடைந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஆணமடுவ – கண்ணங்கர முன்னோடி வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களே...