வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள்
வவுனியா - தாண்டிகுளம் பகுதியில் வெள்ளை நாகத்தால் ஏ9 வீதிப்பகுதியில் சற்று நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தாண்டிக்குளம் பகுதியில் வயல் வெளியில் இருந்து...
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் திடீர் மாற்றங்கள்! அடுத்து என்ன?
சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் மாற்றப்பட உள்ள நிலையில் , அங்கு அபிவிருத்தி பணிகள் மிக துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்தில்...
திடீர் சுகயீனம் காரணமாக 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு – மருத்துவ சேவை கிடைக்கவில்லை என்று உறவினர்கள் குற்றச்சாட்டு
புதுக்குடியிருப்பில் 7 வயதுச் சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த அலக்ஸ் அஸ்வினி (வயது-7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
சுகயீனமுற்ற சிறுமியை...
தந்தையை போல பல ரகசியங்களை மறைத்த சஜித்- வெளிவந்த உண்மைகள்
சஜித் பிரேமதாசாவின் தந்தையும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச பல மூடநம்பிக்கைகளை அதிகம் நம்புபவர் எமது புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது மாந்திரீகம், ஜோதிடம் போன்றவற்றில் அவர் அதீத நம்பிக்கை உடையவர்...
தந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு – யாழில் சம்பவம்
யாழில் தந்தை உயிரிழந்த நிலையில் 16 ம் நாள் மகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் யாழ் வேலணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் 24 வயதுடைய வடிவேலு துளசிகா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.
இதேவேளை...
நல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்!
ஈழமணித்திருநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப்பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
நாட்டில் வாழும் அடியவர்களும் புலம்பெயர் தமிழர்களும் நல்லூரானை காண குவிந்துள்ளார்கள்.
எனினும் படையினரின் கெடுபிடிகளையும் தாண்டி மக்கள் அலங்காரக்கந்தனை கண்டு களித்துவருகின்றனர்.
எத்தனையோ...
சஜித்திற்கு ஆரம்பமே தடுமாற்றம்! வெற்றி பெறுவாரா? சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆரம்பமே அபசகுணமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பதுளையில் நேற்று பாரிய...
எரிபொருள் விலை திருத்தம் இன்று..
மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட குழு இன்று பிற்பகல் நிதி அமைச்சகத்தில் சந்திக்க உள்ளது.
எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய, அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10...
மனச்சாட்சி இல்லாதவர்களிடம் எப்படி இன நல்லுறவை எதிர்பார்ப்பது?
மட்டக்களப்பின் மிக பிரசித்தமான புராதன காளி அம்மன் ஆலயங்களில் ஒன்று முறாவோடை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயயம்.
இந்நிலையில் தற்பொழுது ஒன்று முறாவோடை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் வருடாந்த திருச்சடங்கு இடம்பெற்று வருகின்றது.
அகுள்ள இந்துக்கள்...
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களிற்கு நேர்ந்த கதி
தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.
கடந்த...









