அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறையிட விசேட எண்!
அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி ‘1955’ என்ற தொலைபேசி இலக்குத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் தேசிய...
இலங்கை இளைஞர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! அமெரிக்கா, ஜேர்மன் செல்ல இலவச வாய்ப்பு
இலங்கை வாழ் இளைஞர்களுக்கு அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பவுள்ளதாக அவர்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிரடிக் கைது! விசாரணை தீவிரம்
யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 சிங்கள மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு...
கருணா மற்றும் பல தமிழ் தலைவர்களை நிராகரித்த மகிந்த?
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கின்ற மாநாட்டிற்கு தமிழ்க் கட்சிகளின் சிலருக்கு இன்னும் அழைப்பு கிடைக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு –...
பெண்களே உஷார்… ஆண்களுக்கு இந்த மெசேஜ்களை மட்டும் அனுப்பி விடாதீர்கள்..!
இன்றைய காலம் முற்றிலும் செல்போன் மயமாகிவிட்டதெ என்றே கூறலாம். வெளியூர் செல்ல டிக்கெட் புக் செய்வதிலிருந்து, ஒரு பொருளை வாங்குவது வரை அனைத்தும் செல்போனிலேயே செய்து விடலாம்.
அதுபோல, செல்போன் இருப்பதால், நலம் விசாரிப்பது...
குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விபரீதம் – பிரியதர்ஷனியை கொன்ற கணவன்!
குடும்பபிரச்சனை காரணமாக ஆணமடுவ பகுதியில் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஆணமடுவ பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக...
யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரண்டு கோடி வழங்கிய சுவிட்சர்லாந்து தமிழன் யார் தெரியுமா?
யாழ்போதனா வைத்தியசாலைக்கான MRI Scan இயந்திரம் கொள்வனவு செய்வதற்கான பகுதிக் கொடுப்பனவாக இரண்டு கோடி இலங்கை ரூபாக்களுக்கான காசோலையை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr .சத்தியமூர்த்தி அவர்களிடம் கையளிக்கபட்டுள்ளது.
இந்த அன்பளிப்பினை சுவிஸ்லாந்திலுள்ள...
ஈழத்தில் ஒருவேளை உணவு இல்லாத தமிழ்க்கிராமம்: கதையல்ல இது நெஞ்சை உருக்கும் நிஜம்
வவுனியா மாவட்டத்தில் ஒருவேளை உணவுகூட இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் சோகமான கதை பற்றிய பதிவே இது.
வவுனியா – வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணாட்டி, பரமனாலங்குளம், கணேசபுரம் ஆகிய மூன்று...
நல்லுாரான் ஆலய வளாகத்திற்குள் துாக்கு காவடிகள் நுழைய தடை!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும்திருவிழா இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என்றும், பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி! பரிதவித்த பயணிகள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை நோக்கி வரும் சில விமானம் திருப்பி அனுப்பப்படுவதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்கவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து விமானங்களையும் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி...









