Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடந்த கோர சம்பவம் – இளைஞன் பலி

கோப்பாய்- உரும்பிராய் வீதியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மீது டிப்பா் வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவர் உயிாிழந்துள்ளாா். இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது. இந்த விபத்தில் இயக்கச்சியைச்...

இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றம் – 24 கரட் 70,000 ரூபாவை எட்டியது

நாட்டில் தங்கத்தின் விலை வரலாற்று காணதாக ஏற்றம் கண்டுள்ளது. 24 கரட் தூய தங்கம் பவுண் ஒன்று 70 ஆயிரம் ரூபாவை இன்று எட்டியுள்ளது என்று தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர். வரலாற்றில் தங்கத்தின்...

யாழில் இரவில் நடந்த விபரீதம்! கடைகள் தீயில் எரிந்து நாசம்

தென்மராட்சி – சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று இரவு 9.00 மணியளவில் தீ...

ஆனையிறவு சமரில் விடுதலை புலிகளின் முக்கிய செய்தியை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியது எப்படி?

“ஆனையிறவு சமரின் போது, பளையில் இருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் தனக்கு அழைப்பை ஏற்படுத்தி இந்த...

யாழ் பல்கலைகழகத்தில் சிங்கள மாணவர்கள் மோதல்! வேடிக்கை பார்த்த இராணுவம்! நேரடி ரிப்போர்ட்..

இன்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பை வேடிக்கை பார்த்த இராணுவத்தினர், அதனை புகைப்படம் பிடித்தவரை அழைத்துச் சென்று அச்சுறுத்திவிட்டு விடுவித்தனர். அத்துடன், அவரது அலைபேசி...

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மூவர் அம்பாறையில் கைது

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் காசிமுடன் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

முஸ்லிம் வர்த்தகரின் ஜீப்பினை துரத்தி பிடித்த மோப்ப நாய்! சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மன்னார் மடு பிரிவு போலீஸ் அதிகாரி பந்துல வீரசிங்கத்தின் அறிவுறுத்தலின் பொலிசார் வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அபோது வாகனங்களை பரிசோதித்துகொண்டிருக்கையில் திடீரென அப்பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை போலிசாரும் பரிசோதிக்காமல் விட்டுள்ளனர். இந்நிலையில் பொலிஸாரின் மோப்பநாய்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இராணுவ சிப்பாய்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திருவிழா மகோற்சப பெருந்திருவிழா நேற்றையதினம் ஆரம்பமாகியது. உலகம் முழுவதில் இருந்தும் கோடி பக்தர்கள் வந்து கலந்துகொள்ளும் நல்லூரான் ஆலயத்தில் தற்பொழுது இராணுவ பாதுகாப்பு கூடாரமாக மாறியுள்ளது. இந்...

யாழில் வன்முறையாக வெடித்த குடும்ப சண்டை – கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்

வடமராட்சி கிழக்கில் தனது பேரனின் தாக்குதலில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். அண்ணன், தம்பிக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற சமயத்திலேயே அம்மம்மா உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது. சுப்ரமணியம் கங்கேஸ்வரி (72) என்பவரே உயிரிழந்தார். நேற்றிரவு சகோதரர்களிற்கிடையில்...

ஈழத்து பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் வாழ் யாழ் இளைஞன்; பெற்றோர்களே எச்சரிக்கை தகவல்!

புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் யாழ் இளைஞன் ஒருவர் வவுனியாவை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்...