Srilanka

இலங்கை செய்திகள்

புலம்பெயர்தேசத்தில் தொடரும் சோகம் – சுவிட்சர்லாந்தில் ஆற்றில் மூழ்கி ஈழத்தமிழ் சிறுமி உயிரிழப்பு!

சுவிற்சர்லாந்தின் நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஈழத்தமிழ் சிறுமி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த...

யாழ்ப்பாண தமிழர்கள் இப்படியானவர்களா? சாடுகிறார் பிரபல ஊடகவியலாளர்!!

இன அழிப்பைச் செய்த ராஜபக்சவுக்கு 2010ம் ஆண்டு தேர்தலில் யாழ்பாணத் தமிழ்கள் ரோசம் இல்லாமல் 48 ஆயிரம் வாக்குகள் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரன். இப்படிப்பட்ட மக்களுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்கள் தவறு...

முல்லைத்தீவில் இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம்!கைது செய்தவர்மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல்!பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் இன்றுமாலை டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது இலங்கை இராணுவத்தினர்...

மட்டக்களப்பில் மற்றுமொரு மருத்துவ படுகொலை! இன்னும் இப்படி எத்தனை பேரோ!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்டு நாளைய தினம் ஒருவருடம் ஆகுகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை எந்த வகையில் நியாயம் கிடைக்கவில்லை .இந்த கொலைக்கு காரணமானவர்களிற்கு அப்போதே தண்டனை வழங்கியிருந்தால் அடுத்தடுத்து...

கர்ப்பபைக்கு பதிலாக பெண்ணுக்கு கையை வெட்டி அகற்றிய வைத்தியர்கள் இலங்கையில் நடந்த கொடுமை

புத்தளத்தில் வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்ற வயோதிப தாயின் கையை வெட்டி அகற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான தாய் ஒருவர் கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக...

ஈழத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க முருகன் ஆலயத்தில் நேர்ந்த அசம்பாவிதம்

ஈழத்தின் வரலாற்றுப் புகழ் பெற்ற மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு தாந்தாமலையில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தில், கற்கலால் ஆன முகப்பு தோறணை உடைந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது பலராலும் சின்னக் கதிர்காம்...

அம்பாறையில் தொலைபேசி மோகத்தால் பரிதாபமாக பலியான ஒன்றரை வயது முஹம்மட்

அம்பாறை - நிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மட் இல்யாஸ், அமீருல் நிசா தம்பதிகளின் ஒன்றரை வயது...

ஹிஸ்புல்லாவை தமிழரின் நடு ஊரிற்குள் கூட்டிச் சென்ற தமிழன் இவரா? வெடித்தது சர்ச்சை..

இலங்கையில் சர்ச்சைக்கு பஞ்சம் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக அரசியலிலும், அரசியல்வாதிகளின் நடவடிக்கையினாலும் நாளுக்கு நாள் சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது முகப் புத்தகத்தில் புகைப்படமொன்று காரசாரமான...

இலங்கை விபத்தில் தனது மனைவியை பறிகொடுத்த கணவனின் வேதனை! கண்ணீர் சிந்த வைத்த வரிகள்

பேருந்து சாரதிகள் போட்டிக்கு ஓடுவது போன்று ஓடி தனது மனைவியை பறிகொடுத்துவிட்டதாக கவலையுடன் தெரிவித்துள்ளார். தாங்கள் வாழ வேண்டிய இளவயதிலே மரணத்தை கொடுத்து தனது குழந்தைகளை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார்கள். இனி இழந்த உயிர் வர...

யாழில் மதுபோதையில் கோயில் வளாகத்திற்குள் நுழைந்து பொலிஸார் அடாவடி; தமிழர்களை ஆத்திரமடைய வைத்த சம்பவம்!

யாழ் நெல்லியடி நவிண்டில் அம்மன் கோவிலில் நடந்து கொண்டிருந்த தமிழரின் இசைக்கச்சேரி நிகழ்வை மது போதையில் வந்த சிவில் உடையில் வந்த சிங்கள பொலிஸார் நிறுத்த சொல்லியவுடன் இசைக்கச்சேரி நிறுத்தப்பட்டது. நிகழ்வு நிறுத்தியவுடனும் மேடையில்...