ஆணிண் உள்ளாடைக்குள் இருந்த பயங்கர பொருட்கள்
பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசி சென்ற ஒருவரை பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் ஈசி கேஷ்...
யாழில் 11 கோடி மோசடியில் சிக்கிய முகாமையாளர் உட்பட மூவரின் நிலை
யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு 11 கோடி ரூபாய் முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில், அந்நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் உள்ளிட்ட மூவரின் பிணை மனு...
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிற்கு அவசர தந்தி! முக்கிய தகவல் என்ன தெரியுமா?
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தா விட்டால், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி , கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அவசர தந்தி அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு...
மலேசியா செல்ல இருந்த தமிழரை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் பரிதாப மரணம்; காரணம் இதுதான்!
மலேசியா செல்ல இருந்த பயணி அளவுக்கு அதிகமாக மது குடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
மலேசிய நாட்டில் உள்ள சிலாங்கூர் பகுதியை...
கொழும்பு வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்த நீதிபதி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி வைத்தியசாலை கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து...
பிக்பாஸ் லாஸ்லியா திருமணம் ஆனவரா? மக்கள் மத்தியில் எழுந்த குழப்பம்… உண்மை தகவல் இதோ.!
இந்த உலகத்தில் வாழும் மனிதர்களில் 80% மானவர்கள் பொய்யான விடையத்தை எல்லோருக்கும் பரப்புவதில் காட்டும் அக்கறை தனது சமூகம் சார்ந்த தேவைகளிலோ அல்லது நெறி செறிந்த வாழ்வியல் ஆற்றலிலோ காட்டுவதில்லை என சொன்னால்...
கொக்குவிலில் நள்ளிரவில் அரங்கேறிய அட்டூளியம்! உதவி கோரி அலறிய மக்கள்!
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர்...
அம்பாறையை பரபரப்படைய செய்த தமிழர்களின் இருவேறு தற்கொலைகள்
அம்பாறை கல்முனை பகுதியில் இன்று இரு வேறு தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை ஜீ.பி.எஸ் வீதியில் வசிக்கும் 22 வயதுடைய முத்துலிங்கம் ஜெகநாத் என்ற இளைஞன் தனது வீட்டில் சேலை...
யாழ் பத்திரிகையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தால் விநியோகிஸ்தர்களிற்கு நேர்ந்த கதி
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த பத்திரிகையை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
முல்லைத்தீவு...
மைத்திரியின் அவசர நடவடிக்கையால்… முஸ்லிம்களிற்கு மகிழ்ச்சி
அண்மைய காலங்களில் கைது செய்யப்பட்ட நிலையில் பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்பில்லாத எவ்வித குற்றங்களும் நிருபிக்கப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நேற்று இரவு...









