Srilanka

இலங்கை செய்திகள்

இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்! கலாவிற்கு காட்டமான பதில்

தமிழ்த் தேசியம் என்பது வெற்று அரசியற் கோசம் அல்ல. இந்த ஒற்றைச் சொல்லின் உள்ளே தமிழ் மக்களின் வாழ்க்கையே அடைந்து கிடக்கின்றது. இதில் நாங்கள் பேசுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் பண்பாடு, எங்கள்...

லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை

விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவில் இருந்து இரு சகோதரர்கள்...

யாழில் நடந்த கொடூரம்! மருமகனை அடித்து கொன்ற குடும்பம்! சிக்கியது எப்படி?

யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கில் மருமகனை (மகளின் கணவர்) மாமி உள்ளிட்டோர் இணைந்து அடித்துக் கொன்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குடும்பத்தார் அவர் மாரடைப்பில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய மாமி, மகள், மகன்...

திருகோணமலையில் குடும்ப பெண் செய்த இழிவான செயல்… பொலிஸாரிடம் சிக்கினர்!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குடும்பப் பெண்ணொருவர் இன்று நண்பகல் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா -02 றகுமானிய்யா நகரைச்...

யாழ். கடற்பரப்பில் நடந்த விபரீதம்! பத்துபேர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு

யாழ்ப்பாணம் கரம்பனில் இருந்து அனலதீவிற்கு படகில் செல்லும் போது குறித்த படகு விபத்திற்குள்ளானதுடன், அதிலிருந்த பயணிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்...

புத்தளத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தீ வைத்த அரசியல்வாதி

புத்தளம் ஆனமடுவ ஹோட்டல் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் தீ வைக்கும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த ஹோட்டல் மூடியிருந்த போது இரவு 12.35 மணியளவில் தனியாக நடந்து வரும் நபர் ஒருவரே இவ்வாறு...

இலங்கையில் முதன்முறையாக அமுலாகும் நடைமுறை

இலங்கையில் முதல்தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி...

படையெடுக்கும் தமிழ் இளைஞர்கள்! குவிக்கப்படும் பொலிசார்!! என்ன நடக்கப்பபோகின்றது முல்லைத்தீவில்?

தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு – பழைய செம்மலைஇ நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும்இ தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப்...

யாழில் 23 வயது பெண் கைது… கணவன் ஏற்கன்வே கைது! நடந்தது என்ன? பொலிஸ் அதிரடி..

யாழ்.உடுவில் பகுதியில் 23 பெண் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸாா் கூறியுள்ளனார். குறித்த பெண் தனது கை பையில் ஹெரோயின் வைத்திருந்ததாக நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பில்...

யாழில் கள்ளக்காதலியுடன் கையும் மெய்யுமாக பிடிபட்ட அரச அதிகாரி யார் தெரியுமா?

யாழில் நேற்றுகுடும்ப பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணின் குடும்பத்தினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். இன் நிலையில் கள்ளக் காதலியுடன் பிடிபட்டு தாக்குதலுக்கு உள்ளான அரச அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...