இன்றிலிருந்து இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத்தளமாகிறது பலாலி
பலாலி விமானத்தளம் இதுவரை விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த நிலையில் இனிமேல் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு மையமாக விளங்கும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க...
யாழில் 23 வயது இளம்பெண் செய்த செயல்! இப்படியுமா?
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் இளம் குடும்பப் பெண் ஒருவரை சுன்னாகம் பொலிசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
உடுவில் மல்வம் பகுதியில் போதைப் பொருள்...
இந்து ஆலயத்திற்குள் ஆபத்தான பொருட்களோடு பதுங்கி இருந்த முஸ்லீம் நபர் சிக்கினார்
நாவற்குடா மாரியம்மன் ஆலயத்திற்குள் முஸ்லிம் நபர்ஒருவர்சந்தேகத்திற்கிடமான முறையில் அன்னதான மடத்தினுள் பதுங்கியிருந்துள்ளார்.
இதனை கண்ட ஆலய பொறுப்பாளர்கள் அவரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கிடமாகபதில்களை வழங்கியுள்ளார்.
அவரிடம் சசிகுமார் என்னும் பெயரில் இரண்டு அடையாள அட்டை...
இலங்கையை உலுக்கிய சகோதரர்களின் படுகொலை! பிரித்தானியாவிலிருந்து ஹோட்டலிற்கு சென்ற இளைஞர்
இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தனது சகோதரனையும் சகோதரியையும் இழந்த பிரிட்டனை சேர்ந்த இளைஞர் தனது சகோதரங்கள் தங்கியிருந்த இலங்கை ஹோட்டலிற்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார்.
டேவிட் லின்சே என்ற பிரித்தானிய இளைஞரே இவ்வாறு...
விடுதலைப் புலிகளின் தலைவர் போதைப் பொருள் கடத்தினாரா? மைத்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள விக்னேஸ்வரன்
போதைப் பொருள் விற்றே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்கள் வாங்கினார் என்ற ஜனாதிபதியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தவறானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி அவ்வாறு கூறுவதற்கு என்ன...
கதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா…. தெரியாத பல காரணங்கள்….
கதிர்காமத்தில் இருக்கும் பக்கீர் மடம் என்னும் பள்ளிவாசலில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட கொடி ஏற்றப்படுகிறது. அது ஏற்றப்படும் போது கதிர்காம முருகனுக்கு அரோகரா என்ற கோசம் எழுப்புகிறார்கள். ஏராளமான...
17 முஸ்லிம் ஆசிரியர்களால் தமிழ் வித்தியாலயத்திற்கு ஏற்பட்ட நிலை!
அவிசாவளை புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயங்களில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற 17 ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்கள் இன்னும் இரண்டு வாரங்களில் உள்வாங்கப்படுவார்கள் என தெரிவிகபட்டுள்ளது.
இதனை மாகாண...
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் சாட்சியாக நடைபெற்ற ஈழத்து ஜோடியின் திருமணம்; வெள்ளைக்காரர்களும் கலந்துகொண்டனர்!
புலம்பெயர் தமிழ் ஜோடியின் திருமணம் ஒன்றின் காணொளி ஈழத்தமிழர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
குறித்த திருமணம் ஜரோப்பிய நாடொன்றில் நடைபெற்றுள்ளது.
வழக்கமாக தமிழர் மரபின் படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பல மாத்திரங்கள் ஓதி...
வவுனியாவில் அதிசய வாழைக்குலையை பார்வையிட்டு வரும் மக்கள் கூட்டம்
வவுனியாவில் அதிசயமான வாழை மரம் ஒன்று பொத்தி வர முன்பே வாழைக்குலை வெளியே தெரிவதைப்பார்வையிடுவதற்கு மக்கள் சென்று வருகின்றனர்.
வவுனியா கல்வியற்கல்லூரி வீதி, அண்ணாநகர், பூந்தோட்டம் பகுதியில் இன்று வீட்டு வளவிலுள்ள வாழை மரம்...
பாடசாலைக்கு ஓடிய தந்தையே சுட்டுக்கொலை காரணம் வெளியானது ??
மாத்தறையில் பாடசாலை ஒன்றில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்மீமன ஆரம்ப பாடசாலையின் பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர் கராப்பிட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்...









