யாழில் இராணுவத்திற்கும் பொதுமக்களிற்கும் இடையில் முறுகல் நிலை
சற்று முன்னதாக யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிக்கும் இடையில் ஏற்பட்ட விபத்தின் பின்னதாக நகர்ப்புற பொதுமக்கள் பெருமளவில் கூடிய நிலையில் இராணுவத்திற்கும் பொதுமக்களிற்கும் இடையில்...
யாழில் குண்டு தாக்குதல்! ஆவா குழுவினர் அட்டகாசம்
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீது ஆவா குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள்...
முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி?
முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி? பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்ற திட்டமிட்ட சதியா? என சந்தேகம் எழுந்துள்ளதாக பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கதிர்காம...
யாழ் மாவட்டத்திற்கு கிடைத்த அதிஸ்ரம்! நாளை மறுதினம் 19.5 பில்லியன்.. எதற்கு தெரியுமா?
இலங்கையில் 3வது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுதினம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய...
சஹ்ரானின் மனைவி அஸ்மியா மற்றும் தங்கை உள்ளிட்ட உறவினர்களிற்கு இன்று நடந்தது என்ன?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதானமாக செயற்பட்டவர்களில் ஒருவரான சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர் விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.
சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தி...
வவுனியா நகரிற்குள் அசிங்கமாக செயற்பட்டவர் யார் தெரியுமா?
வவுனியா பள்ளிவாசலை சுற்றியுள்ள கடைகளில் அத்து மீறலாக அமைக்கப்பட்டுள்ள மேலதிக பொருத்துக்களை வவுனியா நகரசபை முதன் முதலாக நேற்றைய தினம் அகற்றியுள்ளது.
இதன் போது இதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் நகரசபையினருக்கு...
யாழில் இருந்து விமானநிலையம் சென்ற ஐவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை
இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சோ்ந்த 5 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதக்கப்பட்டிருக்கின்றனா்.
சிலாபம்- ஆனமடுவ வீதியில் பள்ளம் சேருகெலே பகுதியில் வானொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த...
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வவுனியாவில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள்
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வவுனியாவில் பரவலாக துண்டுப்பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த துண்டுப்பிரசுரங்கள் வவுனியா நகர் பகுதி உட்பட பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் ஊழியர் நலன்புரியன் மீது வரியை அறவிடாதே,...
வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வேருக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்! உங்களிற்கு விருப்பமா?
நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்தது.
இந் நிலையில் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்காக விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா விமான...
பிரபல பாடசாலையொன்றின் உயர்தர மாணவர்கள்! இரு பெண்களுடன் மோசமான செயல்
மின்னேரிய ஏரிக்கு அருகில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட மாணவர்கள், பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவீனரக வாகனம் ஒன்றுக்குள் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில், 3 மாணவர்கள் இரண்டு பெண்கள் உட்பட...









