Srilanka

இலங்கை செய்திகள்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை!

இலங்கையின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக மூன்றுவருட சிறைத்தண்டனையுடன் மூன்று லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான ஹெக்டர் தர்மசிறி என்பவருக்கு...

யாழிலிருந்து சென்ற பேருந்தில் நிகழ்ந்த கொடுமை? பெண்களே உசார்

யாழ்ப்பணத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் யுவதி ஒருவர் நபர் ஒருவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு யாழிலிருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்...

சற்றுமுன்னர் கிளிநொச்சியில் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் குடும்பத்தினர்

இன்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட தபால் புகையிரதத்துடன் கிளிநொச்சி - பரந்தன் பகுதிக்கு இடையே இடம்பெற்ற விபத்தில் மோதி சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். இதனிடையே விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து பலியான சிறுவனின் சடலத்தையும் ஏற்றிக்கொண்டு...

வித்தியாசமான முறையில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கம்பஹாவில் சம்பவம்

கம்பஹாவில் மனைவி கொலை செய்ய முயற்சித்த கணவன், சிக்கிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இரண்டுதடவைகள் இவ்வாறான முயற்சியை கணவன் மேற்கொண்டுள்ளார். அதில், சமயோசிதமாக சிந்தித்த 52 வயதான மனைவி, தப்பித்துகொண்டார். வயோதிபமான அந்த குடுபத்தினருக்கு ஒரேயொரு...

யாழில் 49 வயது பெண்ணை தீயில் எரித்த 36 வயது குடிகாரன்!! சீ.. சீ.. இப்படியுமா?

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் வீட்டுக்குள் தனித்திருந்த பெண் ஒருவரை தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் நபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் பெண் கூச்சலிட்டதால் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச்...

விகாரைகளில் குண்டுவெடித்து சிங்களவர்களை வெட்டிச் சரிக்கத் திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பௌத்த விகாரை, தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இரண்டு கட்ட தற்கொலை தாக்குதலை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருந்தாக பொலிஸ் உயர்...

வெளிநாட்டு மாப்பிள்ளையா…. மிகக் கவனம்! தமிழர் பகுதி பெண் எடுத்த விபரீத முடிவு

கிளிநொச்சியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 33 வயது இளைஞனுக்கும் கடந்த சித்திரை மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் லண்டனுக்கும், பெண்...

பெரும் சோகத்தை ஏற்படுத்திய பெண்; ஒரு குடும்பமே சிதைந்து போனது!

இலங்கையின் தெற்கே கிரிந்த கடலில் குளிக்கச் சென்று மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஹட்டன் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹட்டன் சாக்கு விடுதி வீதியைச் சேர்ந்தவரும் நுவரெலியா சம்பத் வங்கியில்...

யாழிலிருந்து சென்ற பேருந்தில் நிகழ்ந்த பாலியல் கொடுமை? பெண்களே உசார்!

யாழ்ப்பணத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தில் யுவதி ஒருவர் நபர் ஒருவரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு யாழிலிருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச்...

கண்டியில் பற்றி எரிகிறது தொழிற்சாலை; போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டன! கடும் சிரமத்தில் தீ அணைப்பு வீரர்கள்!!

கண்டியில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. கண்டி மாநகரின் புறநகரான கடுகஸ்தோட்டையிலேயே இந்த பாரிய தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கட்டுகஸ்தோட்டை அலதெனியாவில் அமைந்துள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில்...