ஆலய பூசகாரின் மனைவி படுகொலை விவகாரம்..! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பூசகாரினால் கொலை செய்யப்பட்ட அவருடைய மனைவியின் எலும்பு கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13...
யாழில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம்! இதுவரை 11 பேர் கைது – நீதிமன்றத்தின் உத்தரவு
யாழ்ப்பாணத்ததில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று இரவு முற்படுத்தப்பட்டனர்.
கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு...
சுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு!
சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து தவசீலன்...
நாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்! கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உரிய தீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் என கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ. க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்துள்ளார்.
அம்பாறை...
முஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்! அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை
முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் (Thamilan.lk) செய்தி வெளியிட்டுள்ளது
யட்டிநுவர, தியகெலினாவ...
இதோ வந்துவிட்டது! சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இலங்கை மின்சார சபையானது பாவனையாளரின் நன்மை கருதி புதிய செயலி (APP) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
“CEB Care” என்று குறித்த செலியே உருவாக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் செலுத்த , கட்டண விபரங்கள் அறிய , மின்தடை...
யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்! வீட்டிலிருந்த சொத்துக்கள் சேதம்
யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியதுடன் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த...
மீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா! ஆட்டத்தை ஆரம்பித்தார்…
தற்போதைய ஜனாதிபதியின் ஆதரவாளராக தான் செயற்பட்டவர் என்றும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாக தான் செற்பட்டதாகவும், ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பார்க்கப்போனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஹிஸ்புல்லா...
பாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்! இளைஞர்களுக்கு ஓர் முன்மாதிரி
செங்கலடி மக்கள் வங்கி ATM இயந்திரத்தில் ( 14/06) வெள்ளிக்கிழமை மாலை (04.16 PM) பணம் எடுக்க சென்ற ஏறாவூரை சேர்ந்த சகோதரர் அஷாம் ATM அட்டையை உட்செலுத்த முயற்சிக்கையில்,
இயந்திர திரையில் உங்கள்...
யாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்! காரணம் இது தானாம்..
உடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சீதனமாக காணியொன்றை வழங்குமாறு கோரி மருமகன்...









