Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் முக்கிய அதிகாரியை வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மகும்பல்

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவா குழுவின் உறுப்பினர்களுடன் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நட்பு வைத்துள்ளார்...

கொழும்பு கோட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி; மூடப்பட்டன முக்கிய வீதிகள்!

கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கடும் வாகன நெரிசல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் கொழும்பு டெக்னிகல் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதிகள் தற்காலிகமாக...

யாழில் மாணவனின் கல்வியை இடைநிறுத்திய பாடசாலை நிர்வாகம்! காரணம் என்ன தெரியுமா?

யாழ்ப்பாணம் சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனின் கல்வியை பாடசாலை நிர்வாகத்தினர் இடைநிறுத்தியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன்...

ஹிஸ்புல்லாவின் கோட்டைக்குள் நுளைந்த ரத்தன தேரர்! அடுத்த இலக்கு என்ன?

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உள்ளடங்கிய குழுவொன்று நேற்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். எனினும் பாதுகாப்பு தரப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் குழுவினருக்கு...

மாணவனின் புத்தகப்பையிலிருந்த கொடிய விஷமுள்ள நாகபாம்பு?

தங்காலைப் பிரதேசத்தில் பிரபல பாடசாலையில் பயிலும் மாணவனின் புத்தக பையில் நாக பாம்பு இருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், பாம்பு பாடசாலைக்கு வெளியே உள்ள காட்டில் விடப்பட்டுள்ளது.மாணவன் தனது...

விமானத்தில் வசமாக சிக்கிய இலங்கைத் தமிழர்

இந்தியாவின் பெங்களூரில் வைத்து 35 வயதான இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஹங்கேரிக்கான விமானத்தில் ஏற முயன்ற போதே அவர் கைது...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றுமுதல் ஏற்படப்போகும் மாற்றம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கடந்த உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் கடைப்பிடிக்கப்பட்டுவந்த இறுக்கமான நடைமுறையில் இன்றுமுதல் சற்று தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதிவரை பயணியுடன் இரண்டு விருந்தினர்கள் செல்வதற்கு...

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள்: தந்தை மீது தாக்குதல்

வவுனியா - எல்லப்பர், மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக...

இவ்விடயத்தில் தலையிட எவ்வித அதிகாரமும் அமைச்சர்களுக்கு இல்லை! பிரதமர் பகீரங்க அறிவிப்பு

நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தலையிட அமைச்சர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் சொந்த செயல்பாடுகள் உள்ளது எனவே தான் யாரையும் தலையிட அனுமதிக்கப் போவதில்லை...

ஹிஸ்புல்லாவை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சஹரான் வளர்ந்த வரலாறு

அம்பாறை காத்தான்குடியில் சஹ்ரான் இருந்துகொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அதிகாரங்களை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவை கட்டி எழுப்பியதாக மட்டு.விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார். அவர்கள் காதல் எனும் பெயரால் தமிழ்பெண்களை...