Srilanka

இலங்கை செய்திகள்

அண்ணன் தூக்கில் தொங்கிய அதே மரத்தில்… தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பி : முல்லைத்தீவில் சோகம்!

முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . வீட்டுக்கு அண்மையில் உள்ள களப்பு ஒன்றின் அருகில் உள்ள...

நாட்டுகாக மிக பெரிய உதவி செய்தவரையே கைது செய்தது இந்த சிங்கள அரசு! வெளியாகும் உண்மைகள்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் அரசுக்கு பண உதவி செய்த மர்ஹூம் நளீம் ஹாஜியாரையே கைது செய்தது அன்றைய அரசாங்கம். 1933.04.04ஆம் திகதி பேருவளையில் பிறந்த தனது செல்வத்தால் தனது சமூகத்தையும் தேசத்தையும் வளப்படுத்தியதன் மூலம்...

1100 தமிழ் ஆசிரியர்களை பழி தீர்த்த ஹிஸ்புல்லா

ஹிஸ்புல்லா ஆளுநர் பதவியைில் இல்லாததால் 1100 தமிழ் ஆசிரியர் நியமனம் இல்லாமல் போயுள்ளது. 1.600 தமிழ் பட்டதாரி மற்றும் 1300 தமிழ் உயர்தர தகமையுடையோரின் ஆசிரிய நியமணம் ரத்து. இதில் நியமனம் பெரும் முஸ்லிம்கள் 35%...

இலங்கையின் பிரபல வர்த்தக நிலையத்தில் பெண்ணொருவர் வாங்கிய உள்ளாடைகளில் ஆபத்தான பொருட்களா?

காலியில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த உள்ளாடைக்குள் (மார்புக் கச்சை) காணப்பட்ட ஒரு வகை ஜெல் மற்றும் சிறியளவான மூன்று உருண்டைகள் கண்டுபிடிப்பக்கட்டுள்ளது. இந்நிலையில், குறித்த உள்ளாடையை (மார்புக்...

எந்நேரமும் கைது செய்யப்படலாம்? பதட்டத்தில் ஹிஸ்புல்லா

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் கைது செய்யப்படலாம் என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட இனவாத கருத்துக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

முருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சடலம்

திருமுருகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8.30 மணி அளவில் வியாபார நிலையத்திற்கு முன்பாக குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இருப்பதை அவதானித்த வியாபாரிகள்...

இதுதான் டாக்டர் சாபியின், தற்போதைய நிலவரம்…

வைத்தியர் ஷாபி இற்கு எதிராக ஜூன் 7ம் திகதி வரை 795 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் ஜூன் 10 மாலை 5 மணிவரை 69 பெண்களே பரிசோதனைக்கு இணங்கியுள்ளனராம். அவர்களுள் சிலர் கூட...

சுன்னாகத்தில் கொடூர தாக்குதலில் இன்னொரு காவாலி பலி : பெரும் பதற்றம்!

சுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன்,...

முல்லைத்தீவில் குடும்ப பெண்ணிற்கு நேர்ந்த கதி

ஒதியமலையை சேர்ந்த 36 வயதுடைய திலீபன் வட்சலா என்ற குடும்ப பெண் நேற்று மண்ணெண்ணை ஊற்றி எரிந்த நிலையில் உறவினர்களால் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒதியமலையில்...

மாத்தறையில் நடந்த பயங்கரம்! பயணிகளுடன் இயந்திர துப்பாகியுடன் பயணித்த பேருந்து சாரதி

மாத்தறையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தெனியாய செல்லவகந்த வீதியில் பயணித்த தனியார் பேருந்தில் துப்பாக்கியுடன் பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்...