கிழக்கு ஆளுநரின் புதிய அறிவிப்பு
எந்த ஒரு இனத்தை சார்ந்தும் தனது கடமைகளை மேற்கொள்ளப்போவதில்லை என புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணதின் புதிய ஆளுனராக பதவியேற்ற ஷான் விஜயலால்...
கருணா குழு உறுப்பினர்கள் 3 பேர் கைது ! 11 ஆண்டுகள் கழித்து வெளிவந்த மர்மம்!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போன விவகாரத்தில், கருணா குழுவின் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்திச் சென்று கொலை செய்து...
ஹிஸ்புல்லா மனைவியுடன் இணைந்து செய்த பல கோடி ரூபாய் மோசடியும் அம்பலமானது
எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் – கிழக்கு மாகாண அரசியலில் குறிப்பாக காத்தான்குடியினை மையப்படுத்தி அரசியலில் ஈடுபடும் இவர் கட்சித்தாவல்களுப் பெயர் போனவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தமது அரசியலை ஆரம்பித்த இவர், முன்னாள் வட கிழக்கு...
உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு நேர்ந்த கதி
வீட்டு வாசலில் படுத்திருந்த நபரை யானை மிதித்துக் கொன்றுள்ளது.
இந்தச் சம்பவம் பொலனறுவை திம்புலாகல, அலவாகும்புர கிராமத்தில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
அலவாகும்புர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது உறவினரின்...
மோடிக்கு குடை பிடித்த மைத்திரி: வறுத்தெடுக்கும் இணையதாரிகள்!
சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தபோது கொழும்பில்...
மாத்தறையில் நாய்க்குட்டியை கற்பழித்த கிண்ணியா நபர் பொலிஸில் சிக்கினார்
மாத்தறையில் நாய்க்குட்டியை அன்போடு தமது வீட்டு பராமரித்து வளர்த்த பியதாச சிங்கள குடும்பம் வீட்டருகே கடை வைத்திருந்த கிண்ணியா சேர்ந்த வாசீத் என்பவர் தமது கடை உணவுப்பண்டங்களை கொடுப்பதால் நாய்க்குட்டியும் வாசித் கடையின்...
மோடியை வியக்க வைத்த மைத்திரியின் சிறப்புப் பரிசு! அது என்ன தெரியுமா??
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமாதி நிலையான வெண்தேக்கு மரத்தில் கையால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இதனைச் செதுக்க இரண்டு ஆண்டுகள் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியான...
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் மிதிபலகை உடைந்து விழுந்ததில் இருவர் பலி
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மிதிபலகை கடுகண்ணாவை பகுதியில் வைத்து உடைந்து வீழ்ந்ததில் பேருந்தின் நடத்துனரும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர்.
மட்டக்குளி டிப்போவுக்கு சொந்தமான அரச பேருந்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
...
ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவி!
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் தனது கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவியை வட்டவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் 09.06.2019 இரவு 01 மணி அளவில்...
காத்தான்குடியில் வெடிக்கும் புதிய சர்ச்சை! அடுத்து என்ன நடக்கும்!
கிழக்கிலங்கையின் சில பகுதிகள் முழுமையாக அரேபிய தேசமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரியலமைப்புக்கு அமைய தேசிய மொழியான சிங்களம், தமிழ் மொழிகளை தவிர்த்து அரேபிய மொழிக்கு முதன்மை இடம்...









