யாழ்.நல்லூரில் அநாமதேய உந்துருளியால் பரபரப்பு! வர்த்தக நிலையங்களை மூடிய மக்கள்!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நீண்ட நேரமாக தரித்து நின்ற மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் இருந்து நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....
போனி சூறாவளியின் தற்போதைய நிலை
நாட்டுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நிலைக்கொண்டுள்ள போனி சூறாவளி எதிர்வரும் 12 மணித்தியாலத்தினுள் பலத்த சூறாவளியாக விருத்தியடைக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த சூறாவளி திருகோணமலையில் இருந்து சுமார் 660 கீலோ...
கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது!
கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை மீள் திருத்தத்திற்காக 68 ஆயிரத்து 9 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி ,...
தாக்குதல் நடத்துவதற்கு முன் மசூதிக்கு சென்ற தீவிரவாதியின் பகீர் காணொளி வெளியானது
இலங்கை தேவாலயம் ஒன்றில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு தீவிரவாதியின் கடைசி நிமிட பிரத்யேக வீடியோவை பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த 21-ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம்...
காத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுத விநியோகஸ்தர் கைது?
கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு ஆயுத கொள்வனவில் ஈடுபட்ட சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த 38 வயதான அப்துல் கபூர் முகமது றிஸ்வின் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு...
வழமை நிலைக்குத் திரும்பியது யாழ்
கடந்த 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் பின்னர் குடா நாட்டில் பல்வேறு இடங்களில் இராணுவம் மற்றும் பொலிசாரினால் சுற்றிவளைப்புக்கள் தேடுதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இன்றைய தினம் யாழ்....
தீவிரவாத தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பாரவூர்தி சிக்கியது!
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டுவந்த பாரவூர்தியொன்று பொலன்னறுவை - சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈ.பி.பி.எக்ஸ் -2399 என்ற இலக்கத் தகடு கொண்ட பாரவூர்தியொன்றே...
யாழ். குருநகர் பகுதியில் இன்று அதிகாலை தேடுதல் நடவடிக்கை
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
51ஆவது படைப்பிரிவினர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் இணைந்து இன்று அதிகாலை இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குருநகர் பகுதியில்...
உடன் அமுலுக்கும் வரும் வகையில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
சமூக வலைத்தளங்கள் மீதான தடையை உடன் அமுலுக்கும் வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு,...
நீர்கொழும்பில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வெளியேறும் குடும்பங்கள்! மனதை உருக்கும் காட்சி!!
ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரிடம் தஞ்சம் கோரிய முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்கள் தொடர்ந்தும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த மக்களை நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக...









