சற்றுமுன் யாழில் இடம்பெற்ற அனர்த்தம்! தீயணைப்பு படையினர் விரைவு
யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இனந்தெரியாத...
கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி வாவி பகுதியில், கை இல்லாத நிலையில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை காயங்களுடன் கரையொதுங்கிய நிலையில்...
அவசர கால சட்டத்தினை முன்னிட்டு அனைத்து அதிவேக பாதைகளிலும் இலவசமாக பயணிக்க முடியும்
அனைத்து அதிவேக பாதைகளிலும் இலவசமாக பயணிக்க முடியுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதினை அடுத்து இந்த தீர்மானம்...
கட்டுநாயக்க சந்தியில் கிடந்த இரண்டு பொம்மை தலைகளால் பரபரப்பு! பீதியில் மக்கள்
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க சந்தியுடனான போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
இந்நிலையில் கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால்...
கொழும்பில் இன்று வெடித்த வெடிகுண்டைப் பற்றி தெரியுமா? 1000 ஐ இழுத்தால் உடல் சிதறி இருக்கும் பயங்கரம்!
கொழும்பு - கொச்சிக்கடை, ஜிந்துப்பிட்டி சந்தியிலுள்ள கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்த வெடிகுண்டு பாதுகாப்பு தரப்பினரால் தகர்க்கப்பட்டது.
குறித்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வான்...
நாட்டில் ஏற்பட்ட வன்முறைக்கு பின்னர் இரண்டாம் தவைணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி வெளியீடு!
நாடபூராகவும் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் (22) இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவிருந்தது. ஆனால் நேற்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட பாரிய வன்முறைச்சம்பவங்களால் இன்றும் நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாம் தவனைக்கான சகல...
சரத் பொன்சேகாவின் கரங்களில் அந்த அமைச்சு இருந்தால்… இன்று இந்த நிலைமை வந்திருக்காது….
முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு சடடம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்கியிருந்தால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில...
மஹிந்தவின் கோட்டைக்கு விரைந்துள்ள விசேட அதிரடிப்படை
எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்சவின் கோட்டையான ஹம்பாந்தோட்டைக்கு விசேட பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மாவட்டத்திலுள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றுள்ளனர்.
ஹம்பாந்தோட்டையின் முக்கிய நகரங்களிலும் முப்படையினர் இன்று...
இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்பில் முக்கிய அரசியல் பிரமுகர் நேரடி தொடர்பு! ஆதாரம் வெளியானது
இலங்கையில் நேற்று நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
மேலும் பலர் அவர்களுடைய குடும்பத்தை இழந்து தவித்து வருகின்றனர்.இலங்கை முழுவதும் ஸ்தம்பித்து போனது.
இந்நிலையில்...
கல்கிஸ்சையில் பதற்ற நிலை! குண்டுகளை மீட்கும் முயற்சியில் பொலிஸார்
கல்கிஸ்சை பகுதியில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
டெம்பிள் பிளேஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்தப் பகுதியில் அதிரடி படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு மற்றும்...









