Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்று காதலால் கழுத்தறுக்கப்பட்ட இளைஞன்

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவின் கடற்படை முகாமிற்கு அருகிலேயே குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...

நில ஆக்கிரமிப்பை கைவிடாவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும்: முப்படையினருக்கு எச்சரிக்கை!

முப்படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் கைவிடாவிட்டால் மக்கள் போராட்டங்களின் ஊடாக அவற்றை தடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் எச்சரித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்...

கணவனால் மனைவிக்கு காத்திருந்த உச்சகட்ட அதிர்ச்சி! இலங்கையில் நடந்த கொடூரம்

மனைவியின் இரண்டு கால்களை வெட்டிய கணவனை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புத்தாண்டு தினத்தில் பதுளை ஹாலி -எல உடுகோஹோவில பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முழங்காலுக்கு கீழே கடுமையான வெட்டுக்காயங்களுடன் அந்த பெண்...

இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்

பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகலை 1.30 மணியளவில் மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

ஆனல்ட், சயந்தனுக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு தேவை இல்லை: பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. ...

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண்!! வியக்கும் வைத்தியர்கள்

அமெரிக்காவில் வாழும் இலங்கை பெண் ஒருவர் மரணத்தை போராடி வென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. கண்டி வத்தேகமவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வாழும் ஷவினி பெர்ணான்டோ என்ற பெண்ணே இவ்வாறு மரணத்தை வென்றுள்ளார். அவரை அமெரிக்க...

தமிழர் பகுதியில் பல ஆண்களை ஏமாற்றி மோசமான செயலில் ஈடுபட்ட பெண்! இளைஞருக்கு நேர்ந்த துயரம்

திருகோணமலையில் பல ஆண்களை காதலராக உருவாக்கி அவர்களை குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவதை பார்த்து சுவைத்த பெண்ணிணால் இதிலுள்ள இளைஞன் தனுசன் இன்று காலை மரணம் அடைந்துள்ளார். மேலும் முன்னால் காதலன் டானியல் ஆயுள் கைதி...

யாழில் பயங்கரம் – இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பலி! (படங்கள்)

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தமது புகையிலைத் தோட்டம் ஒன்றில் நான்கு பேர் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது ஒருவர் மதிய...

இலங்கையருக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்! குப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டுக்கு கிடைத்த பரிசு

கம்பஹாவில் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என வீசப்பட்ட லொத்தர் டிக்கட் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. மீரிகம பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் டிக்கெட்டுக்கே இவ்வாறு அதிர்ஷ்டமாக பணம் கிடைத்துள்ளது. வீசப்பட்ட சீட்டினை அவதானித்த...

யாழ்ப்பாண மக்களிற்கு நீண்ட நாட்களின் பின் கிடைத்த பெரு மகிழ்ச்சி

யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வெப்பமான காலநிலையால் சோர்வடைந்திருந்திருந்த மக்கள் இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மகிழ்வுடன் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.