டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வலுப்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அமெரிக்க டொலர்...
புலிகளின் ஆயுதங்களை தேடி வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார்! இறுதியில்….?
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள தனியார் வீடு ஒன்றை இன்றையதினம் முற்றுகையிட்டு பொலிஸாரும் அதிரடிப்படையினரும் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அகழ்வு...
வவுனியாவில் சிகரெட் பாவனைக்கு தடை: பிரதேச சபை அதிரடி!
வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்ய...
கருணா, பிள்ளையான் குறித்து ஜெனிவாவிற்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி தகவல்கள்?
கிழக்கு மாகாணத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சிவனேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருடன் சேர்ந்து சிறிலங்கா பாதுகாப்புப் படையினரும் இராணுவ உளவுத் துறையினரும் முப்பதாண்டுக்கு மேலாய் எங்கள் புதல்வியரையும் புதல்வர்களையும் கணவன்மாரையும் தந்தைமாரையும் ஏன்...
சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் கூறப்பட்டது என்ன?
இலங்கையின் அனைத்து சனத் தொகையினரும் மனித உரிமைகளை அனுபவிக்க வழி செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சற்று முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தில் இந்த விடயம்...
கண்டியில் பூட்டிய அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண ஆசிரியர்; பின்னணியில் நடந்த மர்மம் என்ன?
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.ஜெகசுதன் எனும் ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆசிரியர் சில வருடங்களுக்கு...
வீதியில் பெண்ணுக்கு சைகை முறையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்!
பெண்ணொருவருக்கு கைகள் மூலமாக பாலியல் சேஷ்டைகளை புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவை சமிக்ஞை விளக்கில் நின்று...
வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் : சிக்கிய முக்கிய ஆதாரம்
வவுனியா நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா...
முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்? பிரதேசத்தில் பதற்றம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!
பாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு ஒன்று சிங்களவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் இருதரப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட...
எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் தடை
கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபையின் எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாசகம் பெறுதல் மற்றும் வழங்குதல் தடை செய்யப்படவுள்ளது.
இந்த தடையானது எதிர்வரும் 01.04.2019ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கரைச்சி...









