Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இந்த மாற்றத்தை அவதானிக்க முடிந்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரத்தில் இந்த வளர்ச்சியை காண...

இலங்கை WhatsApp – Viber பயனாளர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

இலங்கை அரசாங்கம் முக்கிய விடயம் ஒன்றில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய பிரபல சமூக ஊடக தொலைதொடர்பு செயலிகளான WhatsApp மற்றும் Viber ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கு...

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள்!

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கிடைத்த தகவலை அடுத்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக...

வல்வெட்டித்துறையில் கஞ்சா வைத்திருந்த மூவருக்கு பொலிசார் வைத்த ஆப்பு!

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருதொகை கஞ்சா வைத்திருந்த 3 பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடற்படையினரும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை (26) வல்வெட்டித்துறைப் பகுதியில்...

இலங்கையில் மாணவியொருவரின் செயலால் பேரதிர்ச்சியடைந்த குடும்பம்; பெற்றோர்களே எச்சரிக்கை!

மாணவியொருவர் தனது வீட்டில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொனராகலை , மெதகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு...

தமிழர்கள் பகுதியில் குப்பைக்குளிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கை கால்கள்!

சென்னை குப்பை கிடங்கில் பெண்ணின் கை கால்கள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பை கிடங்கில் பெண்ணின் கை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை ஆய்வு செய்ய 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், பெண்...

இலங்கையில் கோழிக் கறியில் பெருந்தொகை புழுக்கள்! திருமண வீட்டில் ஏற்பட்ட பதற்றம்

இரத்தினபுரியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட காலை உணவினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. திருமண வைபவத்தில் வழங்கப்பட்ட...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கேவலமான செயற்பாடு! கொந்தளிக்கும் கேப்பாபுலவு மக்கள்

அரசாங்கத்தையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க முயற்சிக்கும் எமது அரசியல்வாதிகள் எமது உரிமைகளுக்கு குரல் கொடுக்காதது ஏன் என்று கேப்பாபுலவு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபிலவில் படையினர் வசம் இருக்கின்ற தமது காணிகளை மீட்டுத் தருவதற்கு...

கோவிலில் திருட முற்பட்டவர்களுக்கு கடவுளின் தண்டனை

வவுனியா கோவில்புதுக்குளம் மகா விஸ்னு ஆலயத்தில் இன்று இடம்பெறவிருந்த திருட்டுச் சம்பவம் பொதுமக்களால் முறியடிக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் நான்கு பேரைக் கொண்ட குழுவினர் ஆலயத்தின் வாசல்பகுதியூடாக உள்நுழைந்துள்ளனர். அதனை...

வெளிநாடொன்றில் பலியான இலங்கை இராணுவத்தின் புகைப்படங்கள் வெளியானது

மாலியில் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் மீது நடத்தப்பட்ட குண்டுதாக்குதலை ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கண்டித்துள்ளார் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை அரசாங்கத்திற்கும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றார் என...