Srilanka

இலங்கை செய்திகள்

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி

வெளியாகியுள்ள இவ்வருடத்திற்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரு இலட்சத்து 67,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மேலும், 119 பேரின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம்,...

விருப்பப்படி கற்று இன்று மாவட்டத்தில் முதலிடம்! வவுனியா மாணவன் துரைராஜ் யுவதீஸ்வரன்

மாணவர்கள் விரும்பும் பாடத்தை படிக்கவிட்டால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என வவுனியா மாவட்ட மாணவன் துரைராஜ் யுவதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று...

கண்பார்வையற்ற யாழ். மாணவன் செய்த சாதனை!

தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார். யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன்,...

வவுனியாவில் நள்ளிரவில் பதற்றம்! ஒன்றுகூடிய பொதுமக்கள்

வவுனியாவில் இன்று நள்ளிரவு பொலிஸாரின் செயற்பாட்டால் நபர் ஒருவர் குடியிருப்பு குளத்தில் வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளக்கட்டு பகுதியில் ஒன்று...

இது தான் என் கனவு! வட மாகாணத்தில் முதல் இடத்தைப் பெற்ற மாணவனின் வார்த்தை

வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வட மாகாணத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அருட்செல்வம் உதிஷ்டிரன் தெரிவித்துள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3ஏ...

ஜனவரி முதல் இலங்கையில் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை நடைமுறையில்..!

இலங்கையில் எதிர்வரும் 2019 ஆண்டு முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககை மேல், சப்ரகமுவ மாகாணங்களில்...

கொலை வழக்கில் சிக்கியவர் மீண்டும் ஈ.பி.டி.பியில்…

நெடுந்தீவு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ரெக்சியன் கொலையில் சந்தேகநபராக கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பியின் அப்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேஸ்வரன் மீண்டும் ஈ.பி.டி.பி அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது. ஈழ மக்கள்...

எனக்கு அடுத்த மாதம் திருமணமா? மறுக்கும் மஹிந்தவின் மகன்

தான் திருமண பந்தத்தில் இணையப் போவதாக நேற்று வெளியான செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி தான் திருமண பந்தத்தில்...

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியில் ஏமாற்றம் கொடுத்த யாழ். மாணவர்கள்

இம்முறை வெளியான கபொத உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடமாகாண பாடசாலைகள், தேசிய ரீதியாக முன்னிலை பெறவில்லை என கல்விமான்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள பெறுபேறுகளுக்கு அமைய கிழக்கு மாகாணம் உள்ளிட்ட...

யாழில் 6 பேருக்கு ஆபத்தாக மாறிய மர்ம வாகனம்! மடக்கி பிடித்த இளைஞர்கள்

யாழில் இன்றைய தினம் பல விபத்துக்களை ஏற்படுத்திய காரை இளைஞர்கள் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தி பிடித்துள்ளனர். யாழ்.சுண்டுக்குளி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய குறித்த கார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. ...