எதிர்வரும் நாட்களில் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்குமாறு கோருகிறது ஜனநாயக போராளிகள்!
தமிழர் தாயக அரசியல்பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்றுவரும் இச்சூழலில்.
ஓடுக்கப்பட்ட ஓர் தேசியஇனத்தின் அரசியல் பொருளாதார சமூகவிடுதலையினை நேசித்து அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான...
யாழில் நெடுநாளாக அட்டகாசம் செய்த 75வயது ரெளடி தாத்தா கைது!
யாழ்.வடமராட்சி பருத்தித்துறையில் மது அருந்திவிட்டுத் தொடர்ச்சியாக குழப்பம் விளைவித்து வந்த 75 வயது முதியவரை எதிர்வரும்- 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நேற்றைய தினம்(13) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த...
திருமண வீட்டுக்கு சென்றவர்களிற்கு நேர்ந்த பரிதாப நிலை!அதிர்ச்சி காணொளி!
ஹாலிஎல – பதுளை பிரதான வீதியின் போகஹமலித்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பெண்கள் அடங்களாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹாலிஎலயில் இருந்து பதுளை...
திருகோணமலையில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்..
திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு சுமார் 12.35 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மூதூரில் ஆரம்பத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் பின்னர்...
ஆலயத்தைக் கைவிட்ட இந்து இளைஞர்கள்……முல்லைத்தீவில் நடந்த அதிசயம்…!!
முல்லைத்தீவு – நாயாறு பகுதி இந்து ஆலயம் நிர்வாகம், இராணுவத்தினரின் அவசர உதவி ஒன்றை இன்று கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆலயத்திற்குள் இருந்த 1000 கிலோ டைனமோ மின் இயந்திரம் ஒன்றை இடமாற்றம் செய்து தருமாறு...
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை..!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு இணையாகரூபாவின்பெறுமதிமேலும்வீழ்ச்சியடைந்துள்ளது.இதற்கிணங்க இன்று டொலரின் விற்பனை விலை 164 ரூபாவாகக் காணப்படுகின்றது.அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா...
யாழில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கோபுரம்
திராவிடர் கட்டிடக் கலைப் பண்பாட்டைப் பின்பற்றி யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அதி உயர வரவேற்புக் கோபுரம் ஒன்று கடந்த திங்கட்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு கண்ணகைபுரத்தில், கண்ணகையம்மன் என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராஜ...
யாழில் 82 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…!!
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் மூதாட்டி ஒருவரின் வீட்டில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் திருட்டு போயுள்ளதாக
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன் தினம் இரவு இரண்டு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு!!
யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைக்குண்டு இன்று காலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்திற்கு...
கஞ்சாவுடன் இருவர் கைது
பருத்தித்துறைப் பகுதியில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார்...









