Srilanka

இலங்கை செய்திகள்

சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற நபர், இன்று காலை திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற நபர், இன்று காலை திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கடந்த 3 நாள்களாக ஆலயத்தில் தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். வடமராட்சி இமையாணன் பகுதியைச்...

வீதியில் திடீரென தலைதெறிக்க ஓடிய நபர்கள்..

பலாங்கொட நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராமத்தில் வாழும் மக்கள் காட்டு யானை அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு 10 மணியளவில் நண்பர்கள் இருவர் மரண வீடு ஒன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். தங்கள் கையடக்க...

மடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம்!

மன்னார் மடு திருத்தலத்தின் திருவிழா திருப்பலி கடந்த (15.08.2018) அன்று இலட்ஷக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்றது. காலை 6.20 மணிக்கு தொடங்கிய குறித்த திருப்பலி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது காலை 08.00 மணியளவில் திருத்தலப்பகுதியில் வீசிய...

எதுவும் நினைவில்லை- சமாளித்த மகிந்த!!

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எனக்கு எதுவும் நினைவில்லை என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் மகிந்தவிடம் இன்று வாக்குமூலம் பெற்றனர். ...

நேவி சம்பத் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சிக்கு கடற்படை நிதியில் இருந்து...

விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து மர்மநபர் தாக்குதல்!!

திருகோணமலை – பம்மதவாச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சென்ற பஸ்ஸூக்கு மறைந்திருந்து கல் வீச்சு நடத்திய சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை, சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான...

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கை இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தாலியிலுள்ள ஏரி ஒன்றில் தனது குடும்பத்தினருடன் குளிக்க சென்ற இலங்கையர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மஹரகம...

மோட்டார் சைக்கிள் விபத்தில்- வீதியால் சென்ற பெண்ணும் உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்தவர் வீதியால் சென்ற பெண்ணையும் மோதித் தள்ளினார். அதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து கொழும்பு மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியில் பெலவத்த பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளது. விபத்தில்...

இலங்கை நாணயத்தின் மதிப்பு – மீண்டும் வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 61.55 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு நாள்களில், அமெரிக்க டொலரின் மதிப்பு...

சிங்கள மயமாகும் – சிவனொளிபாதமலை!!

இலங்கையில் பிரசித்திப்பெற்ற மத வணக்கஸ்த்தளங்களுள் ஒன்றான சிவனொளிபாதமலையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மாற்றங்கள் அங்கு செல்லும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவனொளிபாத மலையின் தொடக்கப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை சைவ...