விடுதியில் தங்கியோரிடம் ரூ. 3 லட்சம் பணம் திருட்டு
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது பணமும், நகைகளும் திருடப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம்,...
மாணவர்களிடம் லஞ்சம் கோரிய- பேராசிரியர் பதவிநீக்கம்!!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், பேராசிரியர் ஒருவர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பதவிநீக்கம் செய்யப்படவுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச...
நாயாற்றிலிருந்து தெற்கு மீனவர்கள் வெளியேறினர்! – முறுகலைத் தடுக்க தயார் நிலையில் பொலிஸார்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்றில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த தென்னிலங்கை மீனவர்கள், பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (16) மாலை அங்கிருந்து வெளியேறினர்.
கடந்த திங்கட்கிழமை இரவு, நாயாற்றில் தமிழ் மீனவர்களின் 8 வாடிகள் எரியூட்டப்பட்டிருந்தன....
லண்டனிலிருந்து – யாழ் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்பு!
லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொந்த ஊருக்குத் திரும்பிய 64 வயது மூதாட்டியே இவ்வாறு, கிணற்றில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி சப்பச்சிமாவடியில் இந்தச்...
மீண்டும் ஜனாதிபதியாக மாற சந்திரிக்கா, மஹிந்தவுக்கு வாய்ப்பு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் போட்டியிடுவதில் சட்ட சிக்கல் இல்லை என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட...
யாழ்ப்பாணத்தில் 50 பேர் அதிரடியாக கைது!!
யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 50 பேரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திகதி...
பெற்றோர் பெற்ற கடனுக்காக 11 வயதான மகளுக்கு கிடைத்த தண்டனை! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
குறித்த சிறுமி மாலை நேர வகுப்பிற்கு சென்ற போதே பெற்றோருக்கு கடன்...
கால்வாயில்- தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட ஆண் சிசு!!
இந்தியா சென்னை வலசரவாக்கத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் சிசுவொன்று தொப்புள் கொடியோடு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
சென்னை வலசரவாக்கத்தை சேர்ந்த கீதா என்பவர், தனது வீட்டிற்கு அருகில்...
புலிகளுக்காக டென்மார்க்கில் உண்ணாவிரதம் இருந்த எழுத்தாளர் யாழில் விகாரை அமைக்கும் பணியில் தீவிரம்
டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பிரபல எழுத்தாளரான தமிழர் ஒருவர் யாழ். மாவட்டத்தில் தமிழ் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்குவதாக யாழ். நாக விகாரையின் பிரதம விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் அடங்கலான பௌத்த பிக்குகளுக்கு...
பிள்ளைகளுடன் வாய்த்தர்க்கம்! வெள்ளவத்தை பகுதியில் யாழ் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை!
வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பில்...









